பெங்களூரு அருகே மலுகூரில் ரயில்வே பராமரிப்பு பணிகளால் நாளை முதல் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: பெங்களூரு அருகே மலுகூரில் ரயில்வே பராமரிப்பு பணிகளால் நாளை முதல் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓகா – தூத்துக்குடி விரைவு ரயில் (19568) பிப்.25, மார்ச் 2-ல் குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, ஜோலார்பேட்டை வழியாக செல்லும். ராஜ்காட் – கோவை விரைவு ரயில் (16613) பிப்.27-ல் குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து தொடர்பான மனுக்கள்- தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடெல்லி, முந்தைய அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பா.ம.க. சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை திட்டமிட்டபடி பிப்ரவரி 15, 16-ம் தேதிகளில் … Read more

ஐடி ஊழியர்களுக்கும் & பிரெஷ்ஷர்களுக்கும் ஜாக்பாட்.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ சொல்வதை கேளுங்க!

சென்னை: ஐடி துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. தேவைகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய ஒப்பந்தங்களையும் போட்டு வருகின்றன. இதற்கிடையில் ஐடி துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் விஷயம் அட்ரிஷன் விகிதமாகும். ஓரு புறம் அனுபவம் வாய்ந்த திறனுள்ள ஊழியர்களுக்கு பல சலுகைகளை நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன. ஐடி ஊழியர்களை குஷிப்படுத்தும் அறிவிப்பு.. டிசிஎஸ், விப்ரோ, காக்னிசண்ட் சொல்வதென்ன? பிரெஷ்ஷர்களுக்கான பணியமர்த்தல் இதற்கிடையில் பிரெஷ்ஷர்களுக்கான பணியமர்த்தல் விகிதமானது … Read more

உக்ரைன் பதற்றம்; 100 டாலரைத் தொட்ட கச்சா எண்ணெய்; இந்தியாவை எப்படி பாதிக்கும்?

ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 100 டாலரை நெருங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை 7- 8 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது எனச் சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்தியா, ரஷ்யாவிலிருந்து மேற்குப் பாதை வழியாக எண்ணெய் இறக்குமதி செய்வதால், விநியோகத்தில் எந்தத் தடையும் இருக்காது என்றும் கருதப்படுகிறது. 2020-ல் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததும், பல நாடுகளில் முழுமையான ஊரடங்கு போடப்பட்டது. அதனால் மக்கள் … Read more

கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி

2022-2024ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டம் குறித்த அறிவிப்பை கனடா அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, முன் திட்டமிட்டதை விட அதிக புலம்பெயர்ந்தோரை வரவேற்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. 2022இல் 411,000 புலம்பெயர்வோரை வரவேற்க இருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்து, தற்போது 432,000 புதிய புலம்பெயர்வோரை கனடாவுக்கு வரவேற்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில் கீழ்க்கண்ட எண்ணிக்கையிலான புலம்பெயர்வோரை வரவேற்க கனடா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2022இல்: 431,645 பேருக்கு நிரந்தர வாழிட … Read more

செங்கல்பட்டு பாலாறு பாலம் நாளை இரவு திறப்பு! தமிழகஅரசு தகவல்…

சென்னை: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த பாலாறு பாலம் நாளை திறக்கப்பட இருப்பதாக  தமிழகஅரசு  அறிவித்து உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்தது. இதனால், அந்த பாலன் ஒருவழியாக மட்டுமே சில மாதங்களாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பாலம் சீரமைப்பு பணிக்காக, பாலத்தை மூடுவதாக 7ந்தேதி நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, விழுப்புரத்தில் இருந்து சென்னை வரும் வாகனங்கள்,  … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பா.ம.க. சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை திட்டமிட்டபடி பிப்ரவரி 15, 16-ம் தேதிகளில் … Read more

உத்திரப்பிரதேச 4-ஆம் கட்ட சட்டப்பேரவை தேர்தல்: 5 மணி நிலவரப்படி 57.45% வாக்குகள் பதிவு

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 4-ஆம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மாலை 5 நிலவரப்படி 57.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.

முஸ்லிம் பெண்களுக்கு சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் எதுவும் செய்யவில்லை- பிரதமர் மோடி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இன்று நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் அவர், “வாக்கு வங்கி அரசியலால் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் முஸ்லீம் சகோதரிகளின் வாழ்வில் இருந்த மிகப்பெரிய சவாலை தங்கள் வாக்குகளுக்காக … Read more