இளம்பெண் கொலை! பெற்ற மகனை ஆதாரத்துடன் போலீசில் மாட்டிவிட்ட தந்தை

இந்தியாவில் இளம்பெண்ணை கொன்ற வழக்கில தனது மகனுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி அவரது தந்தையே போலீசில் மாட்டிவிட்ட சம்பவம் நடந்துள்ளது. மும்பையின் மிஸ்குய்ட்டா பகுதியை சேர்ந்தவர் கேரல்(வயது 29), கடந்த மாதம் 24ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை. எங்கு தேடியும் கேரல் கிடைக்காததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர், இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கேரலை தேடி வந்ததில், கடந்த 3ம் திகதி பல்கார் நகரில் உள்ள … Read more

திமுகவில் அதிமுக சங்கமாகி விடும்! அமைச்சர் பெரியசாமி

சென்னை: காலப்போக்கில் திமுகவில் அதிமுக சங்கமாகி விடும் என்று அமைச்சர் பெரியசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்த அதிமக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. 21 மாநகராட்சிகளையும் இழந்துள்ளதுடன் 90 சதவிகிம் தோல்வியை சந்தித்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, காலப்போக்கில் அதிமுக, திமுகவில் சங்கமாகி விடும் என்று கூறினார். … Read more

வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்- மு.க.ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. மகத்தான என்பதை விட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்காக உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தி.மு.கழக முன்னணியினர், கழக உடன்பிறப்புகள், தோழமைக் கட்சிகளைச் சார்ந்த தோழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அயராத உழைப்பாலும் பணியாலும்தான் இந்தச் … Read more

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு 3 மாத கால நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு 3 மாத கால நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெற்றோர் ஓட்டளித்தால் பிள்ளைகளுக்கு 10 மதிப்பெண் பரிசு| Dinamalar

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பெற்றோர்கள் ஓட்டளித்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என லக்னோவில் உள்ள கல்லூரி அறிவித்துள்ளது. உ.பி.,யில் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இன்று (பிப்.,23) நான்காம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த நிலையில் ஓட்டுப்பதிவை ஊக்குவிக்கும் வகையில், லக்னோவில் உள்ள கிறிஸ்ட் சர்ச் கல்லூரி ஒரு ஆச்சரியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த தேர்தலில் பெற்றோர்கள் ஓட்டளித்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு 10 மதிப்பெண் வழங்கப்படும் என அக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. … Read more

7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை 5 மடங்கு உயர்வு.. அடித்தது ஜாக்பாட்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஏராளமான பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டிலும் ஊழியர்களின் சம்பளம் ஊக்கத் தொகை வடிவில் தொடர்ந்து அதிகரித்து தான் வருகின்றது. இந்த ஊக்கத் தொகையும் பல்வேறு வகையாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வீட்டு வாடகை அலவன்ஸ், பயணப்படி, கல்வி ஊக்கத் தொகை, மருத்துவ அலவன்ஸ் என பலவும் வழங்கப்படுகின்றன. இது தவிர பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் என பலவற்றையும் ஊழியர்கள் பெற்று பலனடைந்து வருகின்றனர். டாடா-வுக்கு … Read more

உக்ரைன் விவகாரம்: “கிழக்கு ஐரோப்பாவுக்கு கனேடிய படை அனுப்பப்படும்" – ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த சில நாள்களுக்கு முன்பு உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்யா தனது படைகளின் ஒரு பகுதியினை திரும்பப்பெற்றதாக அறிவித்திருந்தது. ஆனால், உக்ரைன் எல்லையில் முன்பு இருந்ததை விடவும் தற்போது அதிக ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்து வைத்துள்ளதாக பல நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனால் போர் பதட்டமும் அதிதீவிரமாகியுள்ளது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை ரஷ்ய அதிபர் புதின், பிரிந்து சென்ற டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய குடியரசு மக்களின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு … Read more

உக்ரைனில் வெடிக்கும் வன்முறை: ராணுவ அதிகாரி ஒருவர் பலி, ஆறு பேர் படுகாயம்

உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளில் உள்ள ரஷ்ய கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர் இறந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்து இருப்பதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைன் கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க்(luhansk) மற்றும் டொனேட்ஸ்க்(donetsk) ஆகியவற்றை சுதந்திர பகுதிகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்ததை தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் கடந்த 24 நேரத்தில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில், உக்ரைன் … Read more

உத்தரப்பிரதேச 4வது கட்ட தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 37.45% வாக்குகள் பதிவாகியுள்ளன

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் 4வது கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.45% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு  மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து  அங்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் … Read more

இலவச தடுப்பூசிகளைப் பெற்ற 28 கோடி மக்கள் பாஜகவின் வெற்றியை உறுதி செய்வார்கள்- பிரதமர் மோடி

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 3-வது கட்டமாக கடந்த 19ம் தேதி 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், 59 தொகுதிகளுக்கான 4-வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை … Read more