ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கைகள் துவக்கம்
உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவுவது தொடர்பான பிரச்சினைக்கு எதிராக பிரித்தானியா அதிரடி நடவடிக்கைகளைத் துவங்கியது. அதன்படி, பண பலமும், அரசியல் செல்வாக்கும் மிக்க ரஷ்யர்கள் பலர் மீது பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செல்வந்தர்கள் மீது 2018ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா தடைகள் விதித்துவிட்ட நிலையில், அவர்கள் கவனம், பிரித்தானியா மீது திரும்பியது. ரஷ்யாவிலிருந்து பல்லாயிரம் பில்லியன் டொலர்கள் லண்டன் மற்றும் பிரித்தானியாவின் கடல் கடந்த பிரதேசங்களுக்குள் கொண்டுவரப்பட்டன. மிகப்பெரிய பணக்கார ரஷ்யர்களுக்கு பிடித்த … Read more