மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்துடன் பணியை தொடர்வோம்: டிடிவி. தினகரன் பேட்டி

சென்னை: மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்துடன் பணியை தொடர்வோம் என அமமுக பொதுச்ச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக  வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்த மக்களுக்கு டிடிவி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – 7 பேர் பலி

சிம்லா, இமாச்சலபிரதேச மாநிலம் உன்னா மாவட்டத்தின் பதூ என்ற பகுதியில் தொழிற்பேட்டை உள்ளது. அங்கு தனியாருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. அந்த பட்டாசு ஆலையில் 15-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், இந்த ஆலையில் தொழிலாளார்கள் இன்று வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென பட்டாசு தயாரிக்க பயன்படும் வெடி மருந்து பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது. இதனால், பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் … Read more

ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

பொதுவாக பங்கு சந்தைகளில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்று பங்கு சந்தை நிபுணர்கள் கூறுவதுண்டு. ஆனால் அது எந்தளவுக்கு உண்மை. வாருங்கள் பார்க்கலாம். நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கு ஜிஆர்எம் ஓவர்சீஸ் (GRM Overseas). இந்த பங்கானது கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3455% ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இந்த ஸ்மால் கேப் பங்கின் விலையானது பிப்ரவரி 21,2019 அன்று 14.99 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இந்த நாடுகளில் 4 நாள் மட்டுமே வேலை, 3 … Read more

How to: வீட்டுக்குள் ஏற்படும் காற்றுமாசுவைக் குறைப்பது எப்படி? | How to reduce indoor air pollution?

வாகனங்களின் எரிபொருள், தொழிற்சாலைக் கழிவு வெளியேற்றம் எனக் காற்று மாசுபாடு வீட்டிற்கு வெளியேதான் இருக்கிறது என்றால், வீட்டிற்கு உள்ளேயும் சமையல் வேலைகள், பழையதை எரிப்பது, செல்லப்பிராணிகள் வளர்ப்பு எனப் பல காரணங்களால் காற்று மாசு காணப்படுகிறது. Pollution (Representational Image) How to: வாட்டர் டேங்க்கை சுத்தப்படுத்துவது எப்படி? | How to clean Water tank? இப்படி வீட்டில் ஏற்படும் காற்று மாசுபாட்டை சின்ன சின்ன விஷயங்களை கவனித்து செய்வதன் மூலமாகக் குறைக்க, தவிர்க்க முடியும். … Read more

நாங்கள் அனைத்திற்கும் தயார், இனி உலகம் அமைதி இழக்கும்: உக்ரைன் பாதுகாப்புதுறை அமைச்சர் அதிரடி!

ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு பிறகு, உக்ரைன் மிகுந்த நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்கு தயாராக இருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சிய் ரெஸ்னிக்கோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் கிளர்ச்சியாளர்களை அதிகம் கொண்ட கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க்(luhansk) மற்றும் டொனேட்ஸ்க்(donetsk) ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் திங்கள்கிழமை அறிவித்தார். ரஷ்ய ஜனாதிபதி புதின் இந்த பகுதிகளை சுதந்திர பகுதிகளாக அறிவித்ததுடன், அப்பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ரஷ்ய ராணுவத்தையும் உதவுமாறு … Read more

அதிமுக மாவட்ட மகளிரணி தலைவியைத் தோற்கடித்த சுயேச்சை வேட்பாளர்

கமுதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அதிமுக மகளிர் அணி தலைவியைத் தோற்கடித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பேரூராட்சியில் இரண்டாவது வார்டில் அதிமுக மாவட்ட மகளிரணி தலைவியான வழிவிட்டாள் என்பவர் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டார்.  இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் மகாலட்சுமி ராஜசேகர் 159 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இங்கு சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகாலட்சுமி ராஜசேகர் ”இரண்டாவது வார்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையைத் … Read more

ஷிவமொகாவில் 144 தடை உத்தரவு, பள்ளிகள் விடுமுறை நீட்டிப்பு

கர்நாடக மாநிலம் ஷிவமொகா நகரில் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இளம் நிர்வாகி ஹர்ஷா நேற்று முன்தினம் இரவு வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையொட்டி அங்கு வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷிவமொகா நகர பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது. எனினும், ஹர்ஷா கொலைக்கு நீதி கேட்டு … Read more

நெல்லை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

நெல்லை: நெல்லை மாநகராட்சி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பை, களக்காடு, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளை திமுக கைப்பற்றிஉள்ளது. 17 பேரூராட்சிகளில் மொத்தமாக உள்ள 273 வார்டுகளில் 152 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

கொரோனா பாதித்த 363 பேருக்கு சிகிச்சை

புதுச்சேரி : மாநிலத்தில் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 1062 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோ தனையில் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 1,65,619 ஆக உயர்ந்து, பாதிப்பு சதவீதம் 2.07 ஆக உள்ளது. மருத்துவமனைகளில் 19 பேரும், வீட்டு தனிமையில் 344 பேர் என மொத்தம் 4363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று முன்தினம் 78 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,63,296 … Read more