மாடி வீடு #MyVikatan

சென்னையில் உள்ள எங்கள் வீடு, அறுபதுகளில் கட்டப்பட்ட வீடு. பாட்டி சொல்லுவாள், “து கட்டின வருஷம் உன் அண்ணன் 2 வயசு பிள்ளை, அப்போதுதான் பாம்பன் பாலம் அடிச்சுண்டு போச்சு”. ஆகவே, 1964. அன்றைய தேதியில் பெருங்களத்தூரில் மொத்தமே 50-100 குடும்பங்கள் தான் இருந்தன. தெருவுக்கு ஒன்றென வீடுகள் இருக்கும். அந்த மூதாதையர் பலரின் குடும்பங்கள், அவர் தம் வாரிசுகள் இன்றளவும் அந்த ஊரில் தான் இருக்கின்றன. ஒரு லெவல் வீடாக அந்த வீடு கட்டப்பட்ட 1960களில் … Read more

ஹர்திக் பாண்ட்யா இனி இந்திய அணிக்கு வேண்டாம் – பிரபல முன்னாள் வீரர் வேண்டுகோள்

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவது குறித்து முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்து வெறுங்கையோடு தங்கள் நாட்டிற்கு செல்கின்றனர். இதனிடையே இந்திய அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் இந்த தொடரின் முதல் போட்டியில் 24*, 2வது போட்டியில் … Read more

வாக்குப்பதிவு ஏன் குறைந்தது? : கமலஹாசன் விளக்கம்

சென்னை நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தது குறித்து நடிகர் கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார். நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் 5 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது.  அப்போது அந்த கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் கட்சிக் கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.  இந்த விழாவில் கமல் உரையாற்றி உள்ளார். அவர் தனது உரையில் “வணிகம் செய்ய நாம் இங்கு … Read more

ரியோ ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயின் வீரர் அல்கராஸ்

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், அர்ஜெண்டினா வீரர் டியகோ ஸ்கெவெர்ட்ஸ்மேனுடன் மோதினார். இந்தப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். இதையும் படியுங்கள்…புஜாரா, ரகானே மீண்டும் திரும்புவது கடினமே: கவாஸ்கர் சொல்கிறார்

சென்னையில் 15 மையங்களில் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 5,794 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது.

எல்லை மேம்பாட்டிற்கு ரூ.13,020 கோடி அனுமதி| Dinamalar

புதுடில்லி : இந்தியா-பாக். எல்லை 3323 கி.மீ. உள்ளது. இதில் 775 கி.மீ. எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியும் அடங்கும். அதுபோல வங்கதேசம் 4096 கி.மீ. சீனா 3488 கி.மீ. நேபாளம் 1751 கி.மீ. பூடான் மற்றும் மியான்மர் உடன் முறையே 699 கி.மீ. மற்றும் 1643 கி.மீ. எல்லைகளை இந்தியா பராமரித்து வருகிறது. இந்த எல்லைகளில் தடுப்பு வேலிகள் அமைப்பது விளக்குகள் பொருத்துவது, சாலைகள், சுங்கச் சாவடிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் எல்லை கட்டமைப்பு மற்றும் … Read more

அரசியல் – பொருளாதாரம் பெருந்தொற்று – உலகின் நிலை என்ன? – 2022 ராகு-கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள்

நிகழும் பிலவ வருடம் பங்குனி 7-ம் தேதி (21.3.22) திங்கள்கிழமை உத்தராயனப் புண்ணிய காலம், சசி ருதுவில்… கிருஷ்ண பட்சம் சதுர்த்தி திதி, சுவாதி நட்சத்திரம், வியாகாதம் நாமயோகம், பவம் நாமகரணம் – அமிர்த யோகத்தில், பஞ்சபட்சியில் காகம் நடைபயிலும் நேரத்தில், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில் (பிற்பகல் 2:54 மணி) ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் ராகு பகவானும், விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்குள் கேது பகவானும் நுழைகின்றனர். 21.3.22 முதல் 8.10.23 வரை ராகு … Read more

தொடங்குங்கள்! ரஷ்ய இராணுவத்திற்கு புடின் அதிரடி உத்தரவு

சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து பிரிந்த பிராந்தியங்களில் அமைதி காக்கும் நடவடிக்கையை தொடங்க ரஷ்யா இராணுவத்திற்கு புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனிலிருந்து பிரிந்த Donetsk மற்றும் Luhansk குடியரசுகளாக ரஷ்யா அங்கீகரிக்கும் என்று புடின் அறிவித்தார். ரஷ்ய ஆதரவு பிராந்தியங்களுடனான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு தொடர்பான ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டார். இதனையடுத்து, சிறிது நேரத்தில் வெளியான இரண்டு உத்தியோகபூர்வ ஆணைகளில், அமைதியைக் காக்க இரு பிராந்தியங்களிலும் துருப்புக்களை அனுப்புமாறு ரஷ்யாவின் … Read more

‘டிங் டாங்’ : டைட்டில், பர்ஸ்ட் லுக் பிரபுதேவா வெளியிட்டார்!

பல்வேறு படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராபர்ட். அவர் ஒரு நடிகராகச் சில படங்களில் நடித்துள்ளார் இப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.அவர் முற்றிலும் வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் ‘டிங் டாங்’. இப்படத்தை நடன இயக்குநரும் அவரது சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார். வி ஆல் புரடக்சன், ஆர்.ஆர்.பி. நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ராம்நாத் கவனிக்கிறார். நடனம்- வினோத் ,சண்டைக் காட்சிகள் வீரா, தயாரிப்பு ராபர்ட் … Read more