அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திமுக பிரமுகரை அரைநிர்வாணமாக்கி இழுத்துச் சென்று தாக்கிய வழக்கில் ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் மார்ச் 7 வரை சிறையில் அடைக்க நீதிபதி முரளிகிருஷ்ணனா உத்தரவிட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடைபெறும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயக்குமாரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். … Read more

152 லஞ்ச அதிகாரிகளுக்கு ஒடிசாவில் கட்டாய ஓய்வு| Dinamalar

புவனேஸ்வர் : ஒடிசாவில் ஊழல் செய்த 152 அரசு அதிகாரி களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இங்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்தவர் திரிநாத் மிஸ்ரா.வருமானத்திற்கு அதிகமாக 9 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்டாக் குர்தா ஜாஜ்பூர் நபரங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திரிநாத் மிஸ்ராவுக்கு சொந்தமான சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத் துறை அடையாளம் கண்டுள்ளது.இதையடுத்து திரிநாத் மிஸ்ராவுக்கு கட்டாய ஓய்வு அளித்து ஒடிசா அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதே போல … Read more

அனில் அம்பானி-யின் மூத்த மருமகள்.. யார் இந்த கிரிஷா ஷா..!

இந்தியாவின் பிரபலமான தொழிலதிபராக விளங்கும் அனில் அம்பானியின் பல தோல்விகள் மற்றும் சோகத்திற்கும் மத்தியில், அவருடைய மூத்த மகனான அன்மோல் அம்பானி-க்குத் திருமணம் நடக்க உள்ளது. பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் அன்மோல் அம்பானி தற்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் கிரிஷா ஷாவு உடனான திருமணம் அன்மோல் அம்பானி வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இமயமலை சாமியார் ஒரு முன்னாள் நிதியமைச்சக அதிகாரி.. என்எஸ்ஈ சித்ரா வழக்கில் புதிய திருப்பம்..! அன்மோல் அம்பானி திருமணம் … Read more

கொரோனாவுக்கு இலக்கான பிரித்தானியா மகாராணி… பிரபல நாட்டிற்கு அனுப்பிய இரங்கல் செய்தி!

 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத், பிரபல தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். 95 வயதான பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. லேசான சளி அறிகுறிகளுடன் தொற்று உறுதியாகியிருப்பதாகவும், மிக அவரசமான பணிகளில் மட்டும் மகாராணி கவனம் செலுத்துவார் என அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் மகாராணி உத்தியோகபூர்வ பணிகளைத் தொடர்ந்து வருகிறார். வெள்ளத்தால் கடுமையாக … Read more

தனியார் நிதி நிறுவனத்தின் மீது ரூ.200 கோடி மோசடி புகார் : உரிமையாளர் தலைமறைவு

மதுரை ரூ. 250 கோடி மோசடி செய்து தலைமறைவான திருச்சி தனியார் நிதிநிறுவன உரிமையாளரைக் கைது செய்யக் கோரி மதுரையில் சாலை மறியல் நடந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த ராஜா மற்றும் அவர் சகோதரர் ரமேஷ் ஆகியோர் கடந்த 2013 ஆம் ஆண்டு பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி ரூ.200 கோடி வரை மோசடி செய்துள்ளதக சொல்லப்படுகிறது.  இதையொட்டி ராஜா, ரமேஷ் உள்ளிட்ட 15 பேர் மீது திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10க்கும் … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7 வரை நீதிமன்ற காவல்

சென்னை: தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். அதன்பின் அவரை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணன் … Read more

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்தது தமிழக அரசு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை தமிழக அரசு நீட்டித்தது. தொடர் சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் | Dinamalar

புதுச்சேரி : ஆரோவில் சர்வதேச நகரில், அன்னை பிறந்த நாளில் துக்கத்தை வெளிப்படுத்துவதாக, ஆரோவில் குடியிருப்பாளர்களில் ஒரு பிரிவினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் ஆரோவில் சர்வதேச நகர் அமைந்துள்ளது. இந்நகரை அமைத்த அன்னை, பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 1878 பிப்., 21ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் மிர்ரா அன்போன்ஸா.அன்னையின் பிறந்த நாளையொட்டி, ஆரோவில் சர்வதேச நகர் முழுதும் நேற்று வண்ண விளக்குகளால் விழாக்கோலம் பூண்டது. பல்வேறு … Read more

ரூ.50,000 கோடி ஐபிஎல் திட்டம்.. அடித்துக்கொள்ளும் ரிலையன்ஸ், அமேசான்..!

2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர்-ஐ டாடா மிக முக்கியமான வர்த்தகத் திட்டத்துடன் கைப்பற்றிய நிலையில், ஐபிஎல் போட்டியில் கூடுதலாக 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளுக்கான போட்டியாளர்களைச் சேர்வு செய்யும் ஐபிஎல் ஏலமும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது அடுத்த முக்கியமான திட்டத்தைக் கைப்பற்ற முக்கியமான நிறுவனங்கள் போட்டிப்போடக் களத்தில் இறங்கியுள்ளது. அடுத்த 5 வருட ஐபிஎல் யாருக்கு.. களத்தில் இறங்கும் ரிலையன்ஸ், அமேசான்.. எகிரும் விலை..! ஐபிஎல் போட்டிகள் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் … Read more

இன்றைய ராசி பலன் | 22/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link