ஜெயக்குமார் டிரைவர் அளித்த புகாரின் அடிப்படையில் தி.மு.க.வினர் 3 பேர் கைது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கினர்.    இதற்கிடையே, தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு ஜெயக்குமாரை இன்று இரவு போலீசார் … Read more

வைகோவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். கொரோனால் பாதிக்கப்பட்ட வைகோ குணமடைந்த நிலையில் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்ததாக கோபிறப்படுகிறது.

சென்னை, பெங்களூருக்கு போட்டியாக வரும் கேரளா.. பினராயி விஜயனின் புதிய 5 வருட திட்டம்..!

சமீபத்தில் இந்தியாவைப் பார்த்து வியந்துபோன ஐக்கிய அரபு நாடுகள், 2031க்குள் 20 யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கத் துபாய் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரள அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது மட்டுமல்லாமல் முக்கியமான இலக்கையும் நிர்ணயம் செய்துள்ளது. அனில் அம்பானி-யின் மூத்த மருமகள்.. யார் இந்த கிரிஷா ஷா..! கேரள அரசு கேரளா ஸ்டார்ட்அப் மிஷன் (KSUM) பிரிவு ஏற்பாடு செய்திருந்த மூன்றாவது ‘ஹடில் குளோபல் 2022’ நிகழ்ச்சியில் பேசிய கேரள … Read more

ஸ்டாலின், இளையராஜா, ரஜினி, கமல், சூர்யா… அன்புச்செழியன் மகள் திருமணத்துக்கு வந்த பிரபலங்கள்!

அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் மகள் திருமணம் அன்புச்செழியன் … Read more

மூன்றே நாட்களில் வயிற்று புண்ணை எளிய முறையில் போக்க இதோ சூப்பரான வீட்டு வைத்தியம்!

வயிறு சம்பந்தமான பிரச்னைகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக வருகின்றது. அதில் குறிப்பாக வயிற்றுப்புண் முக்கியமானதாகும்.  இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலமும், பெப்சின் எனும் என்ஸைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவதால் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.  இதனை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. அந்தவகையில் வயிற்று புண்ணை எளியமுறையில் நீக்க கூடிய ஒர் அற்புத வீட்டு வைத்தியம் ஒன்றை தற்போது இங்கே பார்ப்போம். தேவையான பொருள்கள் மணத்தக்காளி … Read more

தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி வீதியில் இழுத்துச் சென்ற முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தி.மு.க. வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

ஜெயக்குமார் கைதுக்கு கண்டனம்- நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பு அதிமுகவினர் தர்ணா

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக நிர்வாகியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.  இந்நிலையில், நுங்கம்பாக்கம் காவல்நிலையம் முன்பு ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயக்குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலைமறியலும் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. ஏராளமான போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர். வீடு புகுந்து எனது தந்தையை போலீசார் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70% வாக்குகள் பதிவாகியுள்ளன: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70% வாக்குகள் பதிவாகியுள்ளன என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

லாலு உடல் நிலை: டாக்டர்கள் தகவல்

ஐந்தாவது ஊழல் வழக்கில் குற்றவாளி என, கடந்த, 15ம் தேதி நீதிமன்றம் அறிவித்த பின், லாலு பிரசாத், ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். பின், உடல் நிலை பாதிப்பு காரணமாக, ராஞ்சியில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக லாலு ஆஜர்படுத்தப்பட்டார். லாலுவின் உடல் நிலை பற்றி டாக்டர்கள் கூறியதாவது:லாலுவின் உடல் நிலை மோசமாக இருந்தாலும், நிலையாக உள்ளது. அவரது உடலில் சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் ஏற்றம், … Read more

‘சில் திதி சில்’- மணமகன் கொடுத்த பர்பியை கோபத்தில் தூக்கி எறிந்த மணமகள் – வைரலாகும் வீடியோ…!

மணமகன் மற்றும் மணமகளின் வாழ்க்கையில் திருமண நாள் மிகவும் முக்கியமானது. இது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால் ஒரு மணமகள் தனது திருமண நாளை தனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாளாக நினைக்கவில்லை. சமூக வலைதளத்தில் ‘சில் திதி சில்’ என்ற இந்த வேடிக்கையான வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், மணமகள் சிவப்பு நிற லெகங்காவும், மணமகன் சூட்டும் அணிந்துள்ளனர். திருமண விழா முடிந்ததும் இருவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு ஒரு மேடையில் … Read more