அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கு : சர்ச்சை கார்ட்டூனால் பாஜ்க டிவிட்டர் பதிவு  நீக்கம்

அகமதாபாத் அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்த சர்ச்சைக்குரிய கார்ட்டுனால் குஜராத் பாஜக டிவிட்டர் பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு  நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில்  குற்றம்சாட்டப்பட்ட 38 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள்  தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை பாராட்டி, குஜராத்தின் பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. இந்த கார்ட்டூன் நெட்டிசன்கள் இடையே கடும்  சர்ச்சையை ஏற்படுத்தியது.  பலரும் இந்த கார்ட்டூன் … Read more

திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது பல்வேறு இடங்களில் திமுகவினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக பிரமுகரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கினர்.  அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம், அவரது கையை கட்டுங்கள் என்று கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக … Read more

திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

சென்னை: திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுகவினரின் அத்துமீறல் வீடியோ ஆதாரத்துடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஜெயக்குமாரை கைது செய்தது காவல்துறை

சண்டையை விலக்கி விட சென்ற இருவர் கொலை| Dinamalar

ஷிவமொகா : சண்டையை விலக்கி விட சென்ற இரண்டு நண்பர்களை, நண்பர்களே கொலை செய்த அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிவமொகாவின் சூளேபைலு கிராமத்தை சேர்ந்தவர்கள் சலீம், 22, அப்துல், 23. இவர்களின் நண்பர் திப்பு, 22. நேற்று முன் தினம் நள்ளிரவு, ஏதோ காரணத்தால் திப்பு, தன் வீட்டில் சண்டை போட்டார். இதையறிந்து அங்கு சென்ற நண்பர்கள் இருவரும் புத்திமதி கூறி, சண்டையை விலக்கி விட முயற்சித்தனார். தன் வீட்டு விஷயத்தில், இவர்கள் தலையிட்டதால் கோபமடைந்த திப்பு, … Read more

ஒடிசா: காட்டு யானையிடம் இருந்து கிராம மக்களை காப்பாற்றிய வனக்காவலர் குவியும் பாராட்டு…!

ஒடிசா, ஒடிசா மாநிலத்தின் ரெதாகோல் வனப் பிரிவுக்குட்பட்ட சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சட்சாடி மற்றும் அங்கபிரா கிராமங்களுக்குள் கடந்த செவ்வாய்கிழமை அன்று  ஒற்றை யானை ஒன்று புகுந்தது. அந்த யானை அப்பகுதியில் உள்ள பயிர்களை நாசம் செய்யத் தொடங்கியது. அப்போது வனக் காவலர் சித்த ரஞ்சன் மிரி அந்த இடத்தை அடைந்து யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சி செய்தார், அவருடன் இருந்த அனைவரும் ஓடிவிட்டாலும், ரஞ்சன் தனி ஒரு ஆளாக நின்று, யானையை விரட்டுவதில் மட்டும் கவனம் … Read more

EPFO: உங்க அடிப்படை சம்பளம் ரூ.15,000 ரூபாய்க்கு மேல் உள்ளதா..? வருகிறது புதிய திட்டம்..!

ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO, மாதத்திற்கு 15,000 ரூபாய்க்கு மேல் அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத் திட்டம் 1995 (EPS-95) இன் கீழ் இல்லாத வகைப்படுத்தப்படாத துறையில் இருக்கும் ஊழியர்களுக்கு ஒரு புதிய ஓய்வூதிய திட்டத்தை உருவாக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வகைப்படுத்தப்பட்ட துறையில் பணியில் சேரும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 15000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர்கள் அனைவரும் EPS-95 கீழ் கட்டாயம் சேர்க்கப்படுவார்கள். மார்ச் கடைசி.. எல்லோரும் ஆபீஸ்-க்கு கிளம்புங்க.. … Read more

மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும் உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்- உசிலம்பட்டியில் மிஷ்கின்

மணிகண்டன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த படம் கடைசி விவசாயி. அந்நப் படத்தை பார்த்த மிஷ்கின் இயக்குநர் மணிகண்டனைச் சந்திப்பதற்காக மணிகண்டனின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்குச் சென்றார். அதைப் பற்றிய பதிவு ஒன்றை மிஷ்கின் வெளியிட்டிருக்கிறார். “கடைசி விவசாயி தந்த மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த அவனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களை முத்தமிட்டேன். மணிகண்டா படத்தின் கதையின் … Read more

குளியல் அறையில் கேட்ட அலறல் சத்தம்! விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பிய மருத்துவ மாணவிக்கு நேர்ந்த சோகம்

இந்தியாவில் ஓட்டு போட தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ். இவர் அதே ஊரில் கேபிள் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு 22 வயதில் நிவேதா என்ற மகளும் 17 வயதில் சபரி என்ற மகனும் உள்ளனர். நிவேதா தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வாக்கு அளிப்பதற்காக … Read more

கொரோனா: 12-18 வயதானோருக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்

டில்லி இந்தியாவில் 12-18 வயதானோருக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் தற்போது சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது   இதற்கு முக்கிய காரணம் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  எனவே தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  கடந்த மாதம் முதல் 15-18 வயதுடையோருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் … Read more

கள்ள ஓட்டு போட முயன்றவரை காவல்துறையில் ஒப்படைத்தது குற்றமா? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது பல்வேறு இடங்களில் திமுகவினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராயபுரத்தில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர்.  அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம், அவரது கையை கட்டுங்கள் என்று கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் … Read more