சீன செயலிகள் தடையால் இந்தியாவுக்கு ஏகப்பட்ட நன்மை..!

இந்தியா – சீன எல்லை பிரச்சனைக்குப் பின்பும் மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் இயங்கி வரும் சீன மொபைல் செயலிகளைத் தனிநபர் தகவல் பாதுகாப்புக் காரணமாக அடுத்தடுத்துத் தடை செய்து வருகிறது. இந்தத் தடை உத்தரவால் இந்தியாவுக்கும், இந்திய மொபைல் செயலி நிறுவனங்களுக்கும் பல்வேறு வாய்ப்புகளும், நன்மைகளும் உருவாகியுள்ளது. இந்திய பணக்காரர்கள்: கார், பங்களா, பிரைவேட் ஜெட் இருந்தும்.. மகிழ்ச்சியாக இல்லை..! சீன செயலிகள் தடை 2020ஆம் ஆண்டிலேயே 100க்கும் அதிகமாக மொபைல் செயலிகள் பல கட்டங்களாகத் … Read more

“அதிமுக-வோ  அடையாளம்; சினிமாவிலோ அதிகாரம்”- `அசுர வளர்ச்சி' அன்புச் செழியன்!

அ.தி.மு.க வில் மாவட்ட அளவிலான பொறுப்பில் உள்ள ஒருவரின் இல்லத் திருமணத்திற்கு முன்னாள் முதல்வர்கள் முதல் இந்நாள் முதல்வர் வரை வருகை தருகிறார்கள். கோலிவுட்டின் உச்ச நடிகர்களும் விருந்தினர்களாக இந்தத் திருமணத்தில் கலந்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு செல்வாக்குடன் நடந்த திருமணம் சினமா பைனான்சியர் அன்புசெழியன் மகள் திருமணம். சுஷ்மிதா- சரண் திருமணத்திற்கு வந்த திரைத்துறையினர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதைவிட மணமகளின் அப்பாவான அன்புசெழியனிடம் தங்கள் வருகையை உறுதிசெய்வதில் தான் குறியாக இருந்தனர். திரைத்துறைக்குள் தனி சாம்ராஜ்யத்தை அன்புசெழியன் கட்டமைத்திருப்பது … Read more

பிரித்தானியாவை நெருங்கும் மூன்றாவது புயல்: மக்களுக்கு நூற்றுக்கணக்கான எச்சரிக்கைகள்

பிரித்தானியாவை ஏற்கனவே இரண்டு புயல்கள் துவம்சம் செய்த நிலையில், மூன்றாவதாக ஒரு புயல் நெருங்குவதையடுத்து, பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் புதன்கிழமை துவக்கி Dudley என்னும் புயல் பிரித்தானியாவைப் புரட்டி எடுத்த நிலையில், அதன் தாக்கம் அடங்குவதற்குள், வெள்ளிக்கிழமை Eunice புயல் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளைத் தாக்கியது. அதன் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தடைபட்டுள்ளதால் சுமார் 155,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், Franklin என பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று … Read more

மெரினாவில் குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளைக் காணவந்த மாணவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் மாநிலங்களில் இருந்து அனுப்பிவைக்கப்படும் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இந்த வருடம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., வீரமங்கை வேலு நாச்சியார் உள்ளிட்டவர்களின் பெருமையைப் போற்றும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து அனுப்பிவைக்கப் பட்ட அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது. மேலும், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளையும் நிராகரித்தது, அரசியல் காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து … Read more

உக்ரைன், ரஷியா செல்லும் விமானங்கள் ரத்து- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு

போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு செல்லும் விமானங்களை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. அங்கு வசித்து வருபவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் அறிவுறுத்தி உள்ளன. உக்ரைன் – ரஷியா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அந்த நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. நிலைமை சீரானதும் மீண்டும் விமான போக்கு வரத்து தொடங்கப்படும் என அந்த நாடு அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவின் போது திமுக தொண்டரை தாக்கிய சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு

சென்னை: வாக்குப்பதிவின் போது திமுக தொண்டரை தாக்கிய சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலின் போது வாக்குச்சாவடியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக தொண்டர் மீது ஜெயக்குமார் முன்னிலையில் தாக்குதல் நடந்தது.

இமயமலை சாமியார் ஒரு முன்னாள் நிதியமைச்சக அதிகாரி.. என்எஸ்ஈ சித்ரா வழக்கில் புதிய திருப்பம்..!

முதலீட்டு சந்தைக்கும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் தினசரி அதிர்ச்சி கொடுக்கும் விஷயமாக மாறியுள்ளது என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணா வழக்கு, ஒருபக்கம் மத்திய அரசு அனைத்து அரசு அமைப்புகளும் இந்த வழக்கில் ஈடுப்பட அனுமதி அளித்துள்ள நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் சோதனை செய்து, தற்போது ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் இதர முக்கிய அதிகாரிகளையும் தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா வெறும் ஈமெயில் மூலம் கட்டுப்படுத்த தனக்குச் சாதகமான விஷயங்களைச் செய்துகொண்ட இமயமலை – சென்னை சாமியார் யார் … Read more

ஆந்திர மாநில அமைச்சர் கவுதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார்!

ஆந்திர மாநில தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி, இன்று காலை மாரடைப்பால் காலமானார். மேகபதி கவுதம் ரெட்டிக்கு திடீரென நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வீட்டில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆந்திர அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி துபாயில் இருந்து அவர், இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் திரும்பினார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் மேகபதி … Read more

“சர்கார்: செல்வமணி போர்ஜரி”!: கே.பாக்யராஜ் ஆவேசம்

வரும் 27ம் தேதி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் நடக்கிறது. இதில் கே.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிடுகிறது. எதிர்த்தரப்பில் ஆர்.கே.செல்வமணி தரப்பினர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நேற்று இயக்குனர் சங்க தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை விருகம்பாக்கத்தில் இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், “விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தின் கதை பிரச்சினைக்கு உள்ளானது. அந்தக் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ராஜேந்தர் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். … Read more

அன்று 3 பேர்… இன்று 2 பேர்… இரண்டாவது முறையாக வாக்களித்தவர் வேதனை

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டுக்குட்பட்ட 2 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது முறையாக வாக்களிக்க வந்த ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த எழிலரசன் என்பவர் கூறுகையில், கடந்த 19-ந்தேதி சனிக்கிழமையும் நான் வாக்களித்தேன். இன்று இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்களிக்க வந்துள்ளேன். அன்று எங்கள் குடும்பத்தில் 3 பேர் வாக்களித்தோம். பணி காரணமாக எனது மகன் வெளியூருக்கு சென்று விட்டார். எனவே இன்று இரண்டு வாக்குகள் மட்டுமே … Read more