வாக்களித்து விட்டு வரும் மக்களுக்குப் பண டோக்கன் : மதுரையில் பாஜகவினர் சிக்கினர்

மதுரை மதுரை நகரில் வாக்களித்து விட்டு வரும் மக்களுக்குப் பண டோக்கன் கொடுத்த பாஜகவினர் பறக்கும் படையிடம் சிக்கினர் நேற்று தமிழகமெங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது..   தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.    பல இடங்களில் ரொக்கப் பணம், பரிசுப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.   நேற்று வாக்குப்பதிவு நடந்த போதிலும் இது போல நிகழ்வுகள் நடந்துள்ளன. நேற்று மதுரை மாநகராட்சி 25வது வார்டுக்கு உட்பட்ட … Read more

உத்தர பிரதேசத்தில் 3-வது கட்ட தேர்தல் – 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

பரூக்காபாத்: உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்டமாக  59 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.  பரூக்காபாத் வாக்குச் சாவடியில் இன்று காலை தேர்தல் அதிகாரிகள் மாதிரி வாக்குப்பதிவு நடத்தினர். ஹத்ராஸ், ஃபிரோசாபாத், எட்டா, கஸ்கஞ்ச், மெயின்புரி, ஃபரூகாபாத், கன்னோஜ், எடாவா, அவுரையா, கான்பூர் தேஹாத், கான்பூர் நகர், ஜலான், … Read more

பஞ்சாப் மாநில 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!

மொகாலி; பஞ்சாப் மாநில 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 117 சட்டப்பேரவை தொகுதிகளில் 93 பெண் வேட்பாளர்கள் உட்பட 1,304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அரகண்டநல்லுாரில் 5:00 மணிக்கு | Dinamalar

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் பேரூராட்சியில் 81.59 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லுார் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளது. இதில், ஒரு வார்டில் தி.மு.க., வேட்பாளர் அன்பு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நேற்று 11 வார்டுகளுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 4,498 வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். மாலை 5:00 மணி நிலவரப்படி 3,670 பேர் ஓட்டளித்து இருந்தனர். இது 81.59 சதவீதமாகும்.மாலை 5:00 மணியிலிருந்து 6:00 மணிவரை கொரோனா பாதித்தவர்கள் ஓட்டு போடுவதற்கான … Read more

ஐரோப்பாவில் மிகப்பெரிய போருக்கு ரஷ்யா திட்டமிடுகிறது – பிரித்தானிய பிரதமர்

75 வருடங்களுக்கு பிறகு ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய போரை உண்டாக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றம் சாட்டியுள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று, வருடாந்த பாதுகாப்பு மாநாட்டிற்காக உலகத் தலைவர்களைச் சந்திக்க ஜேர்மனியின் முனிச் நகருக்கு சென்றிருந்த நிலையில், பிபிசிக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர், இதுவரை தெரிந்த அனைத்து அறிகுறிகளின்படி ரஷ்யா அதன் திட்டத்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்பதை உணரமுடிகிறது என்றார். மேலும், ரஷ்யப் படைகள் கிழக்கிலிருந்து டான்பாஸ் வழியாக உக்ரைனுக்குள் … Read more

வெற்றி பெறப்போவது யார்? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிவடைந்தது…!

சென்னை:  தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிவடைந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறப் போகிறது என்பது 22ந்தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிய வரும். தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டு களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் மூலம், தேர்தலில், 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக இன்று தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படடது. இதில், மாநகராட்சியில் 4 பேர், நகராட்சியில் 18 பேர், பேரூராட்சியில் 196 பேர் என மொத்தம் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மற்ற இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை … Read more

பிப்-20: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பிரித்தானியாவில் புயலால் மரம் விழுந்து உயிரிழந்த நபர் குறித்து வெளியான சோக செய்தி!

பிரித்தானியாவில் யூனிஸ் புயலால் மரம் விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்த இளைஞர் குறித்த தகவல்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரித்தானியாவின் Hampshire மாநிலத்தைச் சேர்ந்த Alton நகரத்தில், Old Odiham சாலையில் வெள்ளிக்கிழமையன்று, யூனிஸ் புயலால் மரம் விழுந்து உயிரிழந்த இளைஞரின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியாகியுள்ளது. 23 வயதே ஆகும் அவரது பெயர் Jack Bristow. மணிக்கு 122 மைல் வேகத்தில் பிரித்தானியவை தூக்கிச் சென்ற யூனிஸ் புயலில் உயிரிழந்த 4 பேரில் இவரும் ஒருவர். சோகமான … Read more