கடுமையான புயல் காற்றுக்கு மத்தியில் தள்ளாடியபடி தரையிறங்கிய விமானம்: பிரித்தானியாவில் நடந்த பரபரப்பு சம்பவம்
பிரித்தானியாவில் யூனிஸ் புயல் தாக்குதலின் நடுவே ஹீத்ரோ விமான நிலையத்தில் பல தள்ளாட்டங்களுக்கு மத்தியில் விமானம் ஒன்று பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் யூனிஸ் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம் மற்றும் Met வானிலை நிலையம் அறிவுறுத்திருந்தது. இந்தநிலையில் பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் கடுமையான புயல் காற்றுக்கு மத்தியில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க வந்தது. “It’s the passengers you’ve got to think … Read more