ரகசிய ஆவணம் கசியவிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி கைது| Dinamalar

புதுடில்லி : லஷ்கர் – இ – தொய்பா அமைப்பிற்கு, ரகசிய ஆவணங்களை கசியவிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி அரவிந்த் திக்விஜய் நேகியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.நம் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற, தடை செய்யப்பட்ட லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கு, சிலர் உதவி வருவதாக கடந்த ஆண்டு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடந்த நவம்பர் 6ல் வழக்குப் பதிவு செய்து, … Read more

குஜராத்: விற்பனையில் களைகட்டும் 'புஷ்பா' டிசைன் சேலை..!

காந்தி நகர், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடி்த்திருந்தனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி வசூலை குவித்தது. இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த சரண்பால் சிங் என்பவர் புஷ்பா திரைப்படத்தின் புகைப்படங்களால் டிசைன் செய்யப்பட்ட சேலை ஒன்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தற்போது அந்த … Read more

கட்டணத்தை குறைக்க சொன்னது குத்தமா.. 1.94 லட்சம் கோடி நஷ்டம்.. சீன அரசின் கிடுக்குபிடி..!

ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு டெக் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், சீனாவில் பெரிய அளவில் அதிகரித்து வரும் மோனோபோலி தன்மையைக் குறைக்கக் கடந்த சில வருடங்களாகவே அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், டிஜிட்டல் சேவை துறை மீது தனது கவனத்தைத் திருப்பியுள்ளது சீன அரசு. உணவு டெலிவரி சேவை சீனாவில் உணவு டெலிவரி சேவை துறையில் பல நிறுவனங்கள் இருந்தாலும், மெய்துவான் (Meituan) என்னும் நிறுவனம் தான் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் … Read more

நெல்லை: ஆர்வத்துடன் வாக்களித்த 101 வயது முதியவர்! – அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களித்த பெருமிதம்!

நெல்லை மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நாளில் பல சுவாரஸ்யங்கள் நடந்து வருகின்றன. புதிதாக வாக்கு செலுத்தும் இளம் வாக்காளர்கள் ஒருபக்கம் ஆர்வத்துடன் வாக்களிக்கும் நிலையில், மூத்த வாக்காளர்களும் அவர்களுக்கு இணையாக உற்சாகமாக வாக்குச் சாவடிக்கு வருகிறார்கள். 80 வயது மூதாட்டி பீமா பீவி அந்த வகையில், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 101 வயது முதியவர் முண்டன் என்பவர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து வாக்களித்தார். தனக்கு 101 வயது ஆவதாக அவர் தெரிவித்த நிலையில், அவரது … Read more

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022: சிம்ம ராசிக்காரர்களே! மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாம்

Courtesy: oneindia  புத்தாண்டில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். பலன்கள் சிம்ம ராசியில் உள்ள மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு யோகமான ஆண்டாக இருக்கப்போகிறது. சுப கிரகமான குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார் சுபகாரியங்களில் தடை ஏற்படும் புதிய முயற்சிகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. திடீர் மருத்துவ செலவுகள் வரவும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது. மாநகராட்சி வார்டுகள் பதவிக்கு 14,701 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 23,354 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 36,328 பேரும் என மொத்தம் 74,383 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இவர்களில் 2,062 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நடிகர் மன்சூர் அலிகான், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாக்களிப்பு..!!

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமது வாக்கினை பதிவு செய்தனர். உடுமலை நகராட்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

என்எஸ்ஈ சித்ரா-வை கட்டுப்படுத்திய சென்னை – இமயமலை சாமியார் இவர் தானா..?

தேசிய பங்குச்சந்தை அமைப்பின் முன்னாள் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணா 20 வருடமாக ஒரு முகம் தெரியாத சாமியார் ‘சிரோன்மணி’ உடன் பல்வேறு ரகசிய தரவுகளைப் பகிர்ந்தது மட்டும் அல்லாமல், பல முக்கிய நிர்வாக முடிவுகளையும் இந்தச் சாமியார் உத்தரவின் படி செய்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் தனது பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்து பல ஊழியர்களை இடம் மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு அளித்துப் பல அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா-வை கட்டுப்படுத்திய அந்த முகம் … Read more

`வாக்காளர்களுக்கு பணம்; தங்கநகை, கொலுசுக்கான கூப்பன் விநியோகம்!' – சாலை மறியல் செய்த சமூக ஆர்வலர்கள்

இராசிபுரம் நகராட்சியின் 27 வார்டுகளிலும் இருபெரும் திராவிடக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு இரவு நேரத்தில் வாக்காளர்களுக்கு வீடுவீடாக சென்று பணத்தை கொடுத்து வாக்கு கேட்டு கொண்டு வருவதாக கூறி, சமூக ஆர்வலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கூப்பன் “கரூர் எஸ்.பி, திமுக மாவட்ட செயலாளர் போல் செயல்படுகிறார்!” – குற்றம்சாட்டிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. தமிழகம் முழுக்க இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், … Read more

ஓட்டு போடாமல் அப்படியே நின்ற நடிகர் விஜய்! காரணம் என்ன தெரியுமா?

நடிகர் விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த நிலையில் ஓட்டு போடுவதற்கு முன்னர் இயந்தரம் அருகே சிறிது நேரம் அப்படியே நின்றிருந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக காலை 7 மணிக்கு விஜய் கிளம்புவார் என அவரது மக்கள் தொடர்பாளர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். எனவே காலை 5 மணியிலிருந்தே அவரது வீட்டின் முன் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். போலீஸாரும் காலை முதலே விஜய் வீட்டின் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 7.05 மணிக்கு … Read more