மாற்றி யோசித்தால் அற்புதங்கள் விளையலாம் – கோப்பர்நிகஸ் வாழ்வு நமக்குக் கற்றுத்தரும் 6 பாடங்கள்!

1. அறிவாற்றலைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் இதற்குமேல் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்ற எண்ணம் எந்த வயதிலும் வரக்கூடாது. பல்துறை வித்தகராக இருப்பது பயனளிக்கக்கூடிய ஒன்று. கோப்பர்நிகஸ் ஒரு கணிதவியலாளர், வானியலாளர், சட்ட நிபுணர், வழக்கறிஞர், நான்கு மொழிகளில் வெகு சிறப்பாக அறிந்தவர், அரசு தூதர், பொருளியலாளர். போதுமா?! 2. பிரபஞ்சம் நம்மைச் சுற்றியது அல்ல நம்மில் பலரும் எப்போதும் நம்மை மையமாக வைத்துதான் சிந்திக்கிறோம், செயல்படுகிறோம். ஆனால் அப்படி நடந்து கொண்டால் தனித்து விடப்படுவோம். கோப்பர்நிகஸ் வானியலில் … Read more

ஜேர்மனியை நெருங்கும் இரண்டாவது பாரிய ஆபத்து!

வெள்ளிக்கிழமையன்று பிரித்தானியாவை புரட்டிப்போட்ட அதிவேக புயல், இன்னும் சில மணிநேரங்களில் ஜேர்மனியை சூறையாட வந்துகொண்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமையன்று, மணிக்கு சுமார் 152 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய Ylenia புயல் வடக்கு ஜேர்மனியை பெரும் பாதிப்புக்கு உள்ளாகிச் சென்றது. இந்த புயல் காற்றில், லோயர் சாக்சோனி, ப்ரெமென், ஹாம்பர்க், ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டீன், மெக்லென்பர்க்-வெஸ்டர்ன் பொமரேனியா, பிராண்டன்பர்க் மற்றும் பெர்லின் ஆகிய கூட்டாட்சி மாநிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. இந்த புயலின் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. 170-க்கும் மேற்பட்ட நகரங்கள் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது…! வாக்காளர்கள் ஆர்வம்…

சென்னை: மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் நடைபெறும் 30,735 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு  மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாலை 5மணி முதல் 6மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என … Read more

முதல் டெஸ்ட் – தென் ஆப்பிரிக்காவை சுருட்டி அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 95 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 482 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஹென்ரி நிக்கோல்ஸ் சதமடித்து 105 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் … Read more

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 138 நகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 2.5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கின்றனர்.

கொரோனாவால் பங்கேற்காதவர்களுக்கு 21, 22ம் தேதிகளில் உடற்தகுதி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.| Dinamalar

புதுச்சேரி : கொரோனா தொற்றால் போலீஸ் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு, 21, 22ம் தேதிகளில் உடற்தகுதி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி போலீசில் காலியாக உள்ள 390 கான்ஸ்டபிள், ரேடியோ டெக்னிஷியன்-12, டெக் ஹேண்ட்லர்-29 பணியிடங்கள் நிரப்புவதிற்கான உடற்தகுதி தேர்வு கடந்த மாதம் 19ம் தேதி துவங்கி நடந்தது.கான்ஸ்டபிள் பணி உடற்தகுதி தேர்வில் ஆண்கள் 1,844 பேர், பெண்கள் 478 பேர் தேர்வாகி உள்ளனர். டெக் ஹேண்ட்லர் பணிக்கு நடந்த நீச்சல் தேர்வில் 220 பேர் தேர்வு … Read more

இந்தியா – ஐக்கிய அரபு நாடு: முதல் வர்த்தக ஒப்பந்தம்.. 100 பில்லியன் டாலர் டார்கெட்..! #FTA

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் மத்தியில் முதல் இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) மூலம் இந்திய நிறுவனங்களைப் பாதுகாப்பதோடு மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் வர்த்தகச் சந்தையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யச் சிறப்பான வழியை இதன் மூலம் உருவாக்க முடியும். ஏர் இந்தியா ஊழியர்கள் சோகம்.. ஏர் ஹோஸ்டஸ்-க்கு புதிய கட்டுப்பாடு விதித்த டாடா..! … Read more

ஐபிஎல் தொடரில் இருந்து மிக முக்கிய நபர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் தொடரில் ஹைதரபாத் அணியில் இருந்து மிக முக்கிய நபர் விலகியுள்ள தகவல் ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தின் முடிவில் சுமார் 204 வீரர்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக ரூ.551 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.  அதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் … Read more

பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் ஆசிரியர்கள் நடத்தையை கண்காணிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்

மதுரை: தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை கற்பித்தல் திறனை கண்காணிக்க உரிய நடவடுக்கை எடுக்க வேண்டும்என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே, ஆசிரியர்களின் நடத்தையை பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் முத்து என்பவர் 2006-ல் பணி வரன்முறை செய்யப்பட்டார். பணியில் சேர்ந்த 2004-ம் … Read more

டி20 போட்டிகளில் 100வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. விராட் கோலி, ரிஷப் பண்ட் அரைசதமடித்தனர். அடுத்து ஆடிய வெஸ்ட் … Read more