7 நிமிடம் மட்டும் உலக பணக்காரன் ஆனது எப்படி.. யூடியூபரின் குசும்புத்தனத்தை பாருங்க.. !

யூடியூப் (youtube)தளத்தில் பணம் சம்பாதிப்பது மிக எளிதான விஷயமா? என்றால் நிச்சயம் இல்லை. எனினும் அதற்கு யூடியூபர்கள் கையாளும் விதம் தான் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. ஆக யூடிபில் பணம் சம்பாதிப்பது கஷ்டமான விஷயம் அல்ல, ஆனால் எளிதான விஷயமும் இல்லை என்கிறார் பிரபல யூடியூபர் ஒருவர். உங்கள் யூடியூப் மூலம் வருமானம் கிடைக்க வேண்டுமெனில் அதற்கென சில விதிமுறைகள் உண்டு. ஒருசிலர் என்னதான் தரமான வீடியோக்களை பதிவிட்டாலும் மிக குறைவான பார்வையாளர்களை மட்டுமே கவர்கின்றது. … Read more

கூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பு விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

கூடங்குளத்தில் அணுக்கழிவுகளைச் சேமிக்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “2 அணுமின் உலைகள் இயங்கிக்கொண்டும், 2 உலைகள் கட்டுமானத்திலும், 2 உலைகள் கட்டுவதற்கான திட்டத்திலும் இருக்கின்றன. இந்த நிலையில், மாநில அரசோடு ஆலோசிக்காமல் அணுமின் நிலைய வளாகத்துக்குள்ளேயே அணுக்கழிவுகளை நிரந்தரமாகச் சேகரிக்கும் திட்டம் கொண்டுவருவதாக இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் மக்களிடையே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் அணுக்கழிவுகளை சேமித்துவைப்பதால் … Read more

பைக் வாங்க சில்லறையுடன் சென்ற இளைஞரால் பரபரப்பு: வியப்பில் ஷோரூம் நிர்வாகிகள்!

அசாம் மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் ஒருவர் தான் 7,8 மாதங்களாக சேர்த்த நாணயங்களை கொண்டு தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். அசாம் மாநிலத்தின் பர்பட்டா மாவட்டத்தில் ஹவுலி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு நீண்ட நாளாக ஸ்கூட்டர் ஒன்றை வாங்கவேண்டும் என்ற ஆசையில் சுமார் 7,8 மாதங்களாக தனக்கு வரும் வருமானத்தில் ஒரு சிறிய தொகையை சில்லறையாக சேமித்துள்ளார். ஸ்கூட்டர் வாங்குவதற்கான போதிய பணம் சேர்ந்ததும் அவர் … Read more

தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 17/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,42,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 81,145 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,37,28,093 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,42,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,970 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 4,229 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,84,278 பேர் குணம் அடைந்து வீடு … Read more

கோலி, ரிஷப் பண்ட் அசத்தல்: வெஸ்ட் இண்டீசுக்கு 187 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

கொல்கத்தா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களிலும், இஷான் கிஷன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். பார்மை இழந்திருப்பதாக எழுந்த விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதிலளித்தார் … Read more

2-வது டி20 போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 187 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

கொல்கத்தா: 2-வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 187 ரன்களை வெற்றி இலக்காக  இந்திய அணி நிர்ணயித்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக விராட் கோலி 52 ரன்களும், ரிஷப் பந்த் 52 ரன்களும், வெட்கடேஷ் 33 ரன்களையும் குவித்தனர்.

இரண்டாமாண்டு பி.யு.சி., செயல்முறை தேர்வு துவக்கம்| Dinamalar

பெங்களூரு-கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் இரண்டாமாண்டு பி.யு.சி.,க்கான செயல்முறை தேர்வு துவங்கியது.மாநிலத்தில் பி.யு., கல்வித்துறையின் சார்பில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு பொது செயல்முறை தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் துவங்குவதற்கு ஏற்கனவே அட்டவணை அறிவிக்கப்பட்டது.இருப்பினும், பல மாவட்டங்களில் பி.யு.சி., கல்லுாரிகள் அரைகுறையாகவே செயல்படுகின்றன.சில மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நேற்று முதல் செயல்முறை தேர்வுகளை துவங்கி விட்டனர்.அந்தந்த மாவட்ட பி.யு.சி., கல்வித்துறை அதிகாரிகளுக்கு செயல்முறை தேர்வுகளை மாற்றி நடத்துவதற்கான அதிகாரம் இருப்பதால் சில மாவட்டங்களில் தேர்வுகள் நடத்தப்படவில்லை.தேர்வுகளை நடத்த மார்ச் … Read more

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.8% ஆக இருக்கலாம்.. எஸ்பிஐ ஆய்வறிக்கை..!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் – டிசம்பர்) 5.8 சதவீதமாக இருக்கலாம் என எஸ்பிஐ ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 8.4% ஆக வளர்ச்சி கண்டது. இது கொரோனாவுக்கு முந்தைய நிலையினை எட்டியுள்ளது. எப்படியிருப்பினும் ஜுலை – செப்டம்பர் காலாண்டு வளர்ச்சி விகிதமானது முந்தைய காலாண்டினை விட வளர்ச்சி விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது. மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான ஜிடிபி அறிவிப்பினை … Read more

90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் `ரோஜா' மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Photo Album

மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா … Read more

தினம் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுங்க! பல நன்மைளை வாரி வழங்கும்

ஆரஞ்சு பழம் தமிழில் இப்பழத்தை கமலா பழம் என்றழைக்கின்றனர். ஆசிய கண்டதை சார்ந்த இந்த பழம் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயிரிட்டு வருகின்றது. ஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.  அந்தவகையில் தற்போது ஆரஞ்சு பழத்தினை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை … Read more