காவி கொடி இந்தியாவின் தேசிய கொடியாகும் என பேசிய கர்நாடக அமைச்சர் பதவி விலக வேண்டும் : காங்கிரஸ் தர்ணா போராட்டம்

பெங்களூரு : காவி கொடி இந்தியாவின் தேசிய கொடியாகும் என பேசிய கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என சட்டப்பேரவையை முடக்கி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சில எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் நேற்றிரவு தூங்கினர்.

காவல் சமூகவலைதளத்தில் குவியும் பாராட்டு| Dinamalar

புதுடில்லி:இமயமலையில், பூஜ்ஜியத்திற்கும் குறைவான கடும் குளிர் மற்றும் முழங்கால் வரை புதையும் பனி மலையில், வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும், ‘வீடியோ’ சமூகவலைதளங்களில் வெளியாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது. பனி மலைகள் சூழ்ந்த எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக ஐ.டி.பி.பி., எனப்படும், இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை, 1962ல் உருவாக்கப்பட்டது. இந்தப்படையின் வீரர்கள், லடாக்கின் கரகோனம் பாஸ் துவங்கி, அருணாசல பிரதேசத்தின் ஜாசெப் லா வரை 3,488 கி.மீ., தொலைவுள்ள எல்லைப் பகுதியை … Read more

ரூ.7,500 கோடிக்கு ரோபோ வாங்கும் ரிலையன்ஸ்.. அம்பானி திட்டம் என்ன..?

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கியமான வர்த்தகக் குழுமத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது உற்பத்தி, சேவை, வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் தொடர்ந்து பல பிரிவுகளில் முதலீடு செய்து வருகிறது. இந்நிலையில் தனது அஸ்திவாரமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் முக்கியமான மாற்றத்தைச் செய்ய முடிவு செய்துள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகம். ரிலையன்ஸ் ரீடைல் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் சமீபத்தில் அட்வெர்ப் டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனத்தில் 132 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து சிறிய … Read more

நட்சத்திரப் பலன்கள் – பிப்ரவரி 18 முதல் 24 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டைமூலம் மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

ஜேர்மனியில் துப்பாக்கிச்சூடு – இருவர் மரணம்., பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஜேர்மனியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் Baden-Württemberg மாநிலத்தில் உள்ள கிர்ச்ஹெய்மில் ஸ்டட்கார்ட்டில் இருந்து தென்கிழக்கே 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ள Kirchheim அண்டர் டெக் என்ற இடத்தில் உள்ள ஷாப்பிங் சென்டரில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு 7:30 மணியளவில் இந்த சம்பவம் நடக்க, அவ்வழியே சென்றவர்கள் துப்பாக்கி சத்தம் கேட்டதில் பயந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து … Read more

பொதுமக்கள் மகிழ்ச்சி : சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க புதிய எண் 1930

சென்னை பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க காவல்துறையினர் 1930 என்னும் புதிய எண்ணை அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது.  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல மாற்றங்களைச் செய்து வருகிறது.  தற்போது தமிழகம் முழுவதும் சைபர்காவல் நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் வங்கி மோசடி, இணையதள குற்றங்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே சைபர் … Read more

இது உனக்கான நாள் அல்ல – டோனி கூறியதை நினைவு கூர்ந்த ராகுல் திரிபாதி

புதுடெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இந்திய வீரர் ராகுல் திரிபாதியை 8.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இந்நிலையில், ராகுல் திரிபாதி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பெரிய போட்டிகளுக்கு முன் தோனி எப்படி அமைதியாக இருப்பது என்பதை வெளிப்படுத்தினார். தனது அணி வீரர்களை எப்போதும் இளைய சகோதரர்களைப் போல நடத்துகிறார். அவர்களின் உயர்வு மற்றும் தாழ்வுகளுக்கு வழிகாட்டுகிறார்.  ஐ.பி.எல். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா … Read more

பிப்ரவரி 28-க்குள் இதை செய்திடுங்க.. எல்ஐசி IPO பலன் கிடைக்கணுன்னா இது கட்டாயம்.. !

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் எல்ஐசி நிறுவனத்தின், ஐபிஓ விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்கள், சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக பாலிசிதாரர்களுக்கு சில சலுகைகளையும் அறிவித்துள்ளது. எனினும் அதற்கு சில கண்டிசன்களையும் போட்டுள்ளது. அதென்ன கண்டிசன். இதனால் என்ன பலன் வாருங்கள் பார்க்கலாம். சும்மா கிடக்கும் ரூ.21500 கோடி பணம்.. எல்ஐசி-க்கு இது ஜாக்பாட் தானா..? பாலியுடன் பான் இணைப்பு எல்ஐசி நிறுவனத்தில் பாலிசி வைத்திருக்கும் பாலிசிதாரர்கள் … Read more

சுவிட்சர்லாந்தில் 8,000 பேர் வீடுகளை இழக்கும் அபாயம்! வெளியான அதிர்ச்சி தகவல்

ஃபெடரல் ஹவுசிங் ஆஃபீஸின் (OFL) சமீபத்திய அறிக்கையின்படி, சுவிட்சர்லாந்தில் 2,200 வீடற்ற குடியிருப்பாளர்கள் இருப்பதாகவும் மேலும் 8,000 பேர் தங்கள் வீடுகளை இழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையின் ஆசிரியர்கள், 22 மாநிலங்களில் உள்ள 616 நகராட்சிகளில் இருந்து தகவல்களைத் தொகுக்க சேகரித்தனர். இந்த 616 நகராட்சிகள் சுவிட்சர்லாந்தின் மொத்தத்தில் 28% ஆக்கிரமித்துள்ளன. அதிகப்படியான செலவு, கடன், போதைப்பொருள் மற்றும் இடம்பெயர்வோடு தொடர்புடைய சமூக காரணிகள் ஆகியவை வீடற்ற தன்மைக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆய்வில் மேற்கோள் … Read more

ஜனநாயக அமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நேருவை மேற்கோள்காட்டி சிங்கப்பூர் பிரதமர் பேச்சு

ஜனநாயக அமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை மேற்கோள்காட்டி பேசினார். இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குரியன் மற்றும் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு ஆகியோர் தங்கள் நாடுகளை சுதந்திரத்திற்கு இட்டுச் சென்ற “மகத்தான மற்றும் ஆற்றல் மிகுந்த தலைவர்கள்” என்றும் பின்னர் பாராளுமன்ற ஜனநாயகத்தை நடத்துவதற்கான முன்மாதிரியான விதிமுறைகளையும் நடைமுறைகளையும் நிறுவியதற்காகவும் லீ சியென் … Read more