ஹைப்ரிட் மாடல்: ஐடி நிறுவனங்களுக்குப் போட்டியாக களமிறங்கும் பழைய நிறுவனங்கள்..!

கொரோனா தொற்றுக்குப் பின்பு உலக நாடுகளில் பல மாற்றங்கள் நடந்துள்ளது, குறிப்பாக நிறுவனங்களில் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றும் முறை, ஹைப்ரிட் மாடல், வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே அலுவலகம், 50 சதவீத ஊழியர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்தால் போதும்.. இப்படி நிறுவனங்கள் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த மாற்றங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஐடி, டெக் அல்லது புதிதாக உருவாகிய நிறுவனத்தில் தான் அதிகம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்போ மற்ற நிறுவனங்கள்…? மாத சம்பளகாரர்களுக்கு … Read more

பிரித்தானிய பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

பிரித்தானிய பள்ளிகள் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறும், ஒருசார்புடைய கற்பித்தலைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. புதிய வழிகாட்டுதலின் கீழ், பிரித்தானிய பள்ளிகள் மாணவர்களுக்கு உணர்ச்சிகரமான பிரச்சினைகளை பக்கச்சார்பற்ற முறையில் கற்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் போன்ற சிக்கலான தலைப்புகளை ஆசிரியர்கள் எளிதாக கற்பிக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய கல்விச் செயலாளர் நதீம் ஜஹாவியின் கூற்றுப்படி, எந்தவொரு பாடமும் வரம்பற்றதாக இருக்கக்கூடாது. ஆசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. … Read more

நாளை வெளியாகிறது குரூப்-2 தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், மொத்தம் 5,831 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வு குறித்து நாளை பிற்பகல் 12:30 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகிறது. இந்த அறிவிப்பு வெளியான 75 நாளில் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து உடனடியாக இந்தியர்களை மீட்கும் திட்டம் இல்லை- மத்திய அரசு

புதுடெல்லி: ரஷியா- உக்ரைன் இடையிலான மோதல் தீவிரமடைந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்துள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எனவே, உக்ரைனில் இருந்து இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. விமானங்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.  ஆனால், உக்ரைனில் இருந்து உடனடியாக இந்தியர்களையோ அல்லது தூதரக அதிகாரிகளையோ மீட்கும் திட்டம் இல்லை எனவும், தற்போது உக்ரைனில் உள்ள இந்தியர்களின் … Read more

புதிய வீடு வாங்குவோருக்கு ஷாக்.. சென்னை, பெங்களூரில் மக்கள் கவலை..!

கொரோனா தொற்றின் ஆரம்பக்கட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் மிகவும் முக்கியமான துறை ரியல் எஸ்டேட், கட்டுமான பணிகள் முதல் விற்பனை வரையில் அனைத்தும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனாலேயே மத்திய அரசு ரியல் எஸ்டேட் துறைக்கு அதிகப்படியான சலுகையை அறிவித்தது. மேலும் பல மாநிலங்கள் பத்திர பதிவு கட்டணத்தில் அதிகப்படியான சலுகையை அறிவித்தது. இதோடு ரியல் எஸ்டேட் கட்டுமான திட்டங்களுக்கு அதிகப்படியான கடன் அளிக்கப்பட்ட காரணத்தால் வேலைவாய்ப்பு முதல் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சிப் பாதைக்குச் சென்றது. … Read more

இன்றைய ராசி பலன் | 18/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

'அடுத்த சில நாட்களில்' உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு சாத்தியம் – ஜோ பைடன்

அனைத்து அமெரிக்க துருப்புகளையும் திரும்பபெறவேண்டும் என புடின் கோருவதால், ‘அடுத்த சில நாட்களில்’ உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு சாத்தியம் என்று ஜோ பைடன் கூறுகிறார். ரஷ்யா தாக்குதல் நடத்த ஒரு சாக்குப்போக்கை உருவாக்க முயற்சிப்பதாக கூட்டாளிகள் எச்சரித்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்குள் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை நடத்துவதற்கான வலுவான வாய்ப்பு இருப்பதாக தான் நம்புவதாக ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார். வியாழன் அதிகாலை வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், உக்ரைனுடனான … Read more

ஊரடங்கு விதி மீறல்: பாஜக முன்னாள் எம்.பி. மீது வழக்கு பதிவு

மும்பை: கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சோமையாவுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பரில் புறநகர் சான்டாக்ரூஸ் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 188 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பா.ஜ.க தலைவர் சோமையா தனது எழுத்துப்பூர்வ அறிக்கையுடன் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்றும், இல்லையெனில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை … Read more