`பயிற்சிக்குப் பிறகு ஒரு ரஷ்ய வீரர் கூட உக்ரைன் எல்லையில் இருக்கமாட்டார்!' – பெலாரஸ் அமைச்சர் பேட்டி
உக்ரைன் – ரஷ்யா விவகாரம் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த விவகாரத்தில் ரஷ்யா தரப்பிலிருந்து தீர்க்கமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. மேலும் பல நாடுகளும் உக்ரைனில் வசித்து வரும் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து விரைவில் வெளியேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. நேற்றுகூட ரஷ்யா, உக்ரைன் எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 1.3 லட்சத்துக்கும் அதிகமான வீரர்களில் சில பகுதியினரை தங்கள் முகாம்களுக்கே திருப்பியனுப்பியதாக கூறியது. ஆனால், அமெரிக்காவோ, ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து முழுமையான உறுதியான … Read more