ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற பரபரப்பு வாதங்கள்…
பெங்களூரு: ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த இரு நாட்களாக நடைபெற்ற பரபரப்பு வாதங்களைத் தொடர்ந்து இன்று மாலை 3வது நாளாக தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது. கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. முதல்நாளில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஹிஜாப், காவி துண்டு அணிந்து பள்ளிக்கு … Read more