லாலு மீதான ஊழல் வழக்கு : உச்சநீதிமன்றத்தை அணுக உள்ள தேஜஸ்வி
பாட்னா கால்நடை தீவன ஊழலில் மற்றொரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு குறித்து தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் ஏற்கனவே குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து தண்டனை வழங்கியது. அவர் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக ஜாமீனில் உள்ளார். இது தவிர லாலு பிரசாத் யாதவ் மீது 5-வதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. அந்த தோரந்தா … Read more