சுபகிருது பஞ்சாங்கம் வெளியீட்டு விழா| Dinamalar
திருநள்ளாறு :காரைக்கால் திருநள்ளாறில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் சுபகிருது வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விழா நடந்தது.மாநில செயலாளர் சுவாமி நாத சிவாச்சாரியார், வார, நட்சத்திர, யோக, கரணம் உள்ளிட்டவற்றின் சிறப்பு குறித்து பேசினார். காரைக்கால் மாவட்டத்தலைவர் மணிகண்டன் சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் சுபகிருது வருட பஞ்சாங்கத்தை வெளியிட்டு கோச்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சார பலன்கள், பரிகாரங்கள் குறித்து பேசினார்.பஞ்சாங்கத்தின் முதல் பிரதியை கன்னட நடிகர் சிவராஜ்குமார் … Read more