பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 5 மாநிலங்களில் 60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி: பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 5 மாநிலங்களில் 60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆந்திரா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் கார் விற்பனை 109% உயர்வு.. டெஸ்லா, டாடா-வின் நிலை என்ன தெரியுமா..?!

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டை அதிகளவில் ஆதரித்து வரும் நிலையில் எலக்ட்ரிக் கார் விற்பனை யாரும் எதிர்பார்க்காத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்! குறிப்பாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் டெஸ்லா நிறுவனம் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைப் பிடித்துள்ளது. எலக்ட்ரிக் கார் விற்பனை 2021ஆம் ஆண்டில் மட்டும் உலகம் … Read more

`திமுக பொங்கல் கரும்பு கொள்முதலில் அடித்த பணத்தை உள்ளாட்சித் தேர்தலில் செலவிடுகிறது' – அண்ணாமலை

தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திற்கு உப்பட்ட தஞ்சாவூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் பி.ஜே.பி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். தஞ்சாவூர் சின்ன ஆஸ்பத்திரி அருகே நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அண்ணாமலை காலை 9 மணிக்கு வந்து விடுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், அவர் வருவதற்கு தாமதமானதால் மேடையில் ரஜினி பாடல்களை ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தனர். நேரம் ஆக… ஆக கூட்டம் கலையத் தொடங்க அண்ணாமலை வந்து … Read more

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் யாருக்கு ஆதரவு? வெளியான முக்கிய தகவல்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தீவர வலதுசாரி வேட்பாளர் எரிக் ஜெம்மரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். தற்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருக்கும் மக்ரோனின் பதவிக்காலம் 2022 மே 13ம் திகதியுடன் முடிவடைகிறது. எனவே பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று 2022 ஏப்ரல் 10ம் திகதி நடைபெறவிருக்கிறது. 2வது சுற்று 2022 ஏப்ரல் 24ம் திகதி நடைபெறவுள்ளது. முதல் சுற்றில் எந்த ஒரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டால், அதாவது 50 … Read more

தமிழகத்தில் இன்று 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 15/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,39,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 85,969 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,34,77,508 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,325பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,39,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,946 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 5,894 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,69,907 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி … Read more

உக்ரைன் எல்லையில் இருந்து முகாம்களுக்கு திரும்பும் ரஷிய படைகள்

மாஸ்கோ: முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடான ரஷியா இடையிலான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷியா போர் … Read more

உதகை அருகே காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரண்

உதகை: உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்தாண்டு காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஓராண்டாக தலைமறைவாக இருந்தவர் நேற்று கூடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கேரளாவில் கோவிட் சற்று உயர்வு| Dinamalar

திருவனந்தபுரம்:கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,776- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று 8,989- பேருக்கு கோவிட் உறுதியான நிலையில் இன்று கூடுதலாக 3 ஆயிரம் பதிவாகியுள்ளது மக்களுக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 20 பேர் பலியாகியுள்ளனர். கோவிட் பாதிப்பில் இருந்து மேலும் 32,027- பேர் நலமடைந்துள்ளனர். கோவிட் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,23,825- ஆக குறைந்துள்ளது. திருவனந்தபுரம்:கேரளாவில் கடந்த 24 மணி … Read more

இனி அமெரிக்காவில் கிரீன்கார்டு வாங்குவது ஈசி.. ஆனா ‘இவர்’களுக்கு மட்டும்..!

வல்லரசு நாடுகளுக்குக் குடியேறும் மக்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்து வருகிறதோ, அதே அளவிற்கு வெளிநாட்டில் குடியுரிமை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்! குறிப்பாக அமெரிக்காவில் குடியுரிமை பெற விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அமெரிக்க நாடாளுமனத்தில் முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு … Read more

4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற நிசான் மேக்னைட் மற்றும் ரெனோ கைகெர் – Global NCAP

இந்திய சந்தையில் தயாரிக்கப்பட்டு இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற நிசான் நிறுவனத்தின் மேக்னைட் மற்றும் ரெனோ நிறுவனத்தின் கைகெர் எஸ்யூவி கார்களை குளோபல் என்சிஏபி மையம் மூலம் Safer Cars For India திட்டத்தின் கீழ் கிராஷ் டெஸ்ட் சோதனை செய்யப்பட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. நிசான் மேக்னைட் GNCAP மேக்னைட் காரின் வயது வந்தோருக்கான பாதுகாப்புச் சோதனையில் 4-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. 17 புள்ளிகளுக்கு 11.85 புள்ளிகளைப் பெற்றது. இருப்பினும்,  குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சோதனையில் … Read more