நாளை இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் 20 ஓவர் போட்டி: ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

கொல்கத்தா: ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது.  இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான  20 ஓவர் போட்டித் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.  இந்நிலையில் பிப்ரவரி 18 மற்றும் … Read more

ஆன்மிக குருவுடன் வெளிநாடு சென்றார்; முன்னாள் அதிகாரி குறித்து செபி தகவல்| Dinamalar

புதுடில்லி : தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆன்மிக குரு, சித்ராவின் சிகை அலங்காரம் குறித்து யோசனைகள் சொன்னதாகவும், அவருடன் செஷல்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றதாகவும், ‘செபி’ அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்புஎன்.எஸ்.இ., எனப்படும், தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, 2013 – 2016 வரை சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தேசிய பங்கு சந்தையின் குழு இயக்க அதிகாரி மற்றும் … Read more

டிவிஸ்ட் கொடுத்த டாடா.. இவர் தான் ஏர் இந்தியாவின் புதிய சிஇஓ-வாம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

மத்திய அரசால் நிர்வாகம் செய்ய முடியாமல் டாடா குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டு உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தைச் சந்திரசேகரன் தலைமையிலான டாடா நிர்வாக குழு கைப்பற்றிய நாளில் இருந்து படிப்படியாக மேம்படுத்தி வந்தது. ஆனால் ஏர் இந்தியா தொடர்ந்து தலைமை நிர்வாக அதிகாரி இல்லாமல் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. டாடா புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியை ஏர் இந்தியாவைக் கைப்பற்றி அடுத்த சில நாட்களிலேயே துவங்கினாலும், மிகவும் சவாலாக இருந்த நிலையில் தாமதமாகி வந்தது. 3 … Read more

கோவிட் விதிகளை முழுமையாக தளர்த்த ஜேர்மனி திட்டம்!

ஜேர்மனியில் தொற்று எண்னிக்கை குறைந்து வருவதால், கோவிட் விதிகளை முழுமையாக தளர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் நாளை (பிப்ரவரி 15) கூட்டாட்சி நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார். இந்த நிலையில், ராய்ட்டர்ஸ் ஒரு கூட்ட வரைவை மேற்கோள் காட்டி, சாத்தியமான படிகளில் கோவிட் தடைகளை எளிதாக்குகிறது என்று கூறியுள்ளது. அதன்படி, அத்தியாவசியமற்ற கடைகளில் வாங்குபவர்கள், கோவிட் சோதனைகள் எதிர்மறையானதற்கான ஆதாரத்தையோ அல்லது தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தையோ இனி காட்ட வேண்டியதில்லை. அவர்கள் அனைவருக்கும் … Read more

முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என மருத்துவக் கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்திருந்தது. அதன்படி, மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா பரவல் தடுப்பு விதிகள் பின்பற்றப்பட்டு கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. மேலும், ஆள்மாறாட்டத்தை தவிர்க்க மாணவர்களின் கைரேகைகளை கட்டாயம் பெற வேண்டும் எனவும் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31ஆம் தேதிக்குள் கைரேகைகளை வழங்காத மாணவர்கள் வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், … Read more

புதிய தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அடிக்கல்: கங்குலி, ஜெய் ஷா பங்கேற்பு

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதான வளாகத்தில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெங்களூருவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி அமைக்கப்படுகிறது.  இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அடிக்கல்லை நாட்டினர். பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பொருளாளர் அருண் துமால், இணைச் செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ், … Read more

காதலர் தின ஸ்பெஷல்: உலகம் முழுவதும் பெங்களூர் ரோஜா..!

பிப்ரவரி 14 உலகம் முழுவதும் மக்கள் காதலில் திழைத்து இருக்கும் நிலையில் இந்தியாவில் ரோஜா விற்பனையாளர் பண மழையில் நனைந்து உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக உலக மக்கள் 2 வருடம் முழுமையாக வீட்டிலேயே முடங்கிடந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தும், ஒமிக்ரான் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. 3 … Read more

இன்றைய ராசி பலன் | 15/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

ஹிஜாபை அகற்றினால் அனுமதி! தேர்வெழுதாமல் திரும்பிச் சென்ற மாணவிகள்., வெளியான வீடியோ..

இந்திய மாநிலம் கர்நாடகாவில், கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படலாம், ஆனால் மத உடைகள் அனுமதிக்கப்படாது என உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி, சில பள்ளிகளில் இன்று காலை முஸ்லீம் மாணவிகள் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஹிஜாப்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டனர். ANI செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட காட்சிகளில், மாண்டியா மாவட்டத்தில் அரசு நடத்தும் பள்ளியின் வாயில்களில் ஹிஜாப் அணிந்த மாணவர்களை ஆசிரியர் நிறுத்தி, “அதை அகற்று, அதை அகற்று” என்று கட்டளையிடுகிறார். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குள் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க 4 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் வழங்குவதற்காக ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு ரூ.1154.90 கோடியை மத்திய அரசு வழங்கியது. அதிகபட்சமாக பீகாருக்கு ரூ.769 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு ரூ.225.60 கோடியும், குஜராத்தில் ரூ.165.30 கோடியும், சிக்கிம் மாநிலத்துக்கு ரூ.5 கோடியும் கிடைத்துள்ளது. “வெளியிடப்பட்ட மானியங்கள் கன்டோன்மென்ட் வாரியங்கள் உட்பட மில்லியன் அல்லாத நகரங்களுக்கு (NMPCs) வழங்கப்படுகின்றன” என்று நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 15வது நிதிக் கமிஷன் … Read more