மறைந்த பத்தரிகை புகைப்பட கலைஞர் டி.குமார் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மறைந்த பத்தரிகை புகைப்பட கலைஞர் டி.குமார் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடும்ப சூழ்நிலையை கருதி சிறப்பு நேர்வாக ரூ.3 லட்சம் பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதல் நினைவு நாள் : உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி| Dinamalar

புதுடில்லி : 2019 பிப்., 14ல், ஜம்மு – காஷ்மீரின் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு, துணை ராணுவப் படையான சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காரை மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 40 வீரர்கள் உயிரிழந்தனர்.அண்டை நாடான பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, நம் ராணுவம், ‘சர்ஜிகல்’ ஸ்டிரைக்’ எனப்படும் துல்லிய தாக்குதலை நடத்தி, பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இந்நிலையில், புல்வாமா தாக்குதலின், மூன்றாம் … Read more

வந்தாச்சு எல்ஐசி ஐபிஓ.. டிசிஎஸ், ரிலையன்ஸ்-க்கு புதிய பிரச்சனை..!

பல கோடி ரீடைல் முதலீட்டாளர்களும், மத்திய நிதியமைச்சகமும் எதிர்பார்த்துக் காத்திருந்த எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடுவதற்காக IRDAI அமைப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்ஐசி நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டம் முடிந்த கையோடு செபி-யிட் DRHP அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் மிகப்பெரிய லைப் இன்சூரன்ஸ் சேவை நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் ஐபிஓ மிகவும் ஸ்பெஷல். சீனாவின் 54 ஆப்களுக்கு தடை.. பாதுகாப்பு அச்சுறுத்தல் தான் காரணம் என பரபர குற்றச்சாட்டு..! லைப் இன்சூரன்ஸ் … Read more

திமுக Vs பாமக: ராமதாஸ் ட்வீட்டால் வார்த்தைப் போர்; வேலூர் மாநகராட்சி 24-வது வார்டில் என்ன நடக்கிறது?

வேலூர் மாநகராட்சி, 24-வது வார்டு பா.ம.க வேட்பாளர் பரசுராமனை கடத்திச் சென்று, தி.மு.க தரப்பு மிரட்டியதாக, கடந்த 6-ம் தேதி இரவு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் குற்றஞ்சாட்டியிருந்தார். மறுநாள் காலையே, வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ-வுமான நந்தகுமார் ட்விட்டரிலேயே ராமதாஸின் அந்தப் பதிவுக்குப் பதிலடி கொடுத்தார். அதைத்தொடர்ந்து, பா.ம.க, தி.மு.க இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் முற்றியது. இதனால், மாநகராட்சியின் 60 வார்டுகளிலேயே… இந்த 24-வது வார்டு தேர்தல் … Read more

தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறோம்! வெளிநாடுகளுக்கு ரஷ்ய எச்சரிக்கை

 கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டுக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக மூத்த ரஷ்ய இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை குவித்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே, சனிக்கிழமை அன்று பசிபிக் கடலில் தங்கள் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்ய கடற்படைக் கப்பல் விரட்டியடித்ததாக ரஷ்யா கூறியது. இதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் கடல் பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை … Read more

செல்போன் தொடர்புகளால் சீரழிந்த வாழ்க்கை- 2 சிறுமிகளை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள்

சென்னை: கொரோனா பரவலுக்கு பிறகு மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளே நடைபெற்று வந்தன. நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போதுதான் நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகள் செல்போன்கள் மூலமே நடத்தப்பட்டன. இதனால் மாணவ- மாணவிகளின் கைகளில் எப்போதும் செல்போன்கள் தவழ்வது தவிர்க்க முடியாததாகவே மாறிப்போய் இருந்தது. இதனை பயன்படுத்தி மாணவ செல்வங்கள் தவறான வழிகளில் செல்வதும் தற்போது அதிகரித்துள்ளது. செல்போன்கள் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய பிறகு மாணவிகள் பலர் வாலிபர்களின் காதல் வலையில் விழுந்து … Read more

மதுரை மாவட்டம் மேலூரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்: பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மதுரை மாவட்டம் மேலூரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பரப்புரை நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர், மதுரையை லண்டன், சிங்கப்பூராக மாற்றுவோம் என்றார்கள்; ஆனால் மதுரையை சிதைத்துள்ளார்கள். மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்தும் விசாரிக்கப்படும் என்றார்.

ரூ.8.2 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் ரத்த கண்ணீர்.. சரிவுக்கு என்ன காரணம்..?!

மும்பை பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை சரிவுக்குப் பின் வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்வுடன் இருக்கும் என ரீடைல் முதலீட்டாளர்கள் நம்பி காத்திருந்தனர். ஆனால் நடந்தது மொத்தமும் வேறு, 3 முக்கிய காரணத்தால் சென்செக்ஸ் குறியீடு 1857 புள்ளிகள் வரையில் சரிந்ததோடு, நிஃப்டி வங்கி, ஆட்டோ, நிதியியல் சேவை, பிஎம்சிஜி, மெட்டல், பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, ரியல் எஸ்டேட், கன்ஸ்யூமர் என அனைத்து முக்கியத் துறைகளும் அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது. … Read more

IPL 2022 Full Squad Details: மெகா ஏலத்தில் எந்த அணி சிறப்பாகச் செயல்பட்டது, எது சொதப்பியது?

முதல் நாள் ஏலத்தில் டெல்லி முந்தியது என்றால், இரண்டாம் நாள் ஏலத்தில், நடப்புச் சாம்பியனான சிஎஸ்கே, தனது வழக்கமான கம்பேக்கைக் கொடுத்துள்ளது. எந்தெந்த அணிகள் சிறப்பாகச் செயல்பட்டன, எந்தெந்த அணிகள் ‘இன்னும் பயிற்சி வேண்டுமோ?’ என யோசிக்க வைத்தன… ஒரு விரிவான அலசல்! IPL 2022 டெல்லி கேப்பிடல்ஸ் பந்திக்கு முந்து என்பது போல, டெல்லி கேப்பிடல்ஸ் ஏலத்தில் முந்தி தனக்குத் தேவையான வீரர்களை மொத்தமாக அள்ளிக் கொண்டது எனச் சொல்லலாம். முதல் நாள் ஆகட்டும், இரண்டாவது … Read more

கனடாவில் தனியாக இருந்த பெண்ணிடம் வழி கேட்ட நபர்! பின்னர் நடந்த சம்பவத்தை புகைப்படத்துடன் விவரித்த பொலிசார்

கனடாவில் இளம்பெண்ணிடம் வழி கேட்ட நபர் அவரிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7ஆம் திகதி ரொறன்ரோவின் ப்ளோர் தெரு வடக்கு மற்றும் மடிசன் அவென்யூவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் நடந்ததை விவரித்துள்ளனர். அதன்படி அன்றைய தினம் 23 வயதான இளம்பெண் இரவு 9 மணிக்கு சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது புகைப்படத்தில் உள்ள நபர் அப்பெண்ணை அணுகி விலாசம் ஒன்றை காட்டி … Read more