ஆந்திராவில் 2 லட்சம் கிலோ கஞ்சா தீயிட்டு எரிப்பு| Dinamalar

திருப்பதி: ஆந்திராவில் 2 லட்சம் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை தீயிட்டு எரித்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயநகரம், கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட, 2 லட்சம் கிலோ கஞ்சாவை போலீசார் தீயிட்டு எரித்தனர். இது குறித்து, போலீஸ் டி.ஜி.பி., கெளதம் சவாங் கூறியதாவது: ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் உள்ள குக்கிராமங்களில் பல ஆண்டுகளாக கஞ்சா பயிரிட்டு அவற்றை … Read more

அசாம் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – சந்திரசேகர ராவ்

ஐதராபாத், உத்தரகாண்டில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நேற்று முன் தினம் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஹிமந்தா, காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?. நமது ராணுவ … Read more

மட்டன் முருங்கைக்கீரைச் சாறு | மத்தி மீன் குருமா| காளான் மலபாரி – சத்தான வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

வீட்டுச் சாப்பாடாக இருக்க வேண்டும்… அதே நேரம் ஹோட்டல் ருசியும் வேண்டும்… இதுதான் பலரின் விருப்பமும். அப்படி ஆசைப்படுவோருக்கான சைவ, அசைவ சமையல் குறிப்புகள்தான் இவை. இந்த வார வீக் எண்டுக்கு ருசியான, சத்தான ஹோம்லி சாப்பாட்டை முயற்சி செய்யுங்களேன்… மட்டன் முருங்கைக்கீரைச் சாறு தேவையானவை: எலும்புள்ள மட்டன் துண்டுகள் – 150 கிராம் முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி அளவு கேரட் – ஒன்று தக்காளி – 2 பிரிஞ்சி இலை – ஒன்று … Read more

தமிழ்ப்பெண்ணை மணக்கும் அவுஸ்திரேலிய கோடீஸ்வர பிரபலம்! வெளியான தமிழ் பாரம்பரிய மஞ்சள் நிற பத்திரிக்கை

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண்ணை திருமணம் செய்யவுள்ள நிலையில் அவர்களின் திருமண பத்திரிக்கை வைரலாகியுள்ளது. ஆல்ரவுண்டராக அவுஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல். ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் ஆடிய மேக்ஸ்வெல்லை அந்த அணியே மீண்டும் தக்கவைத்துள்ளது. மேக்ஸ்வெல்லின் நிகர சொத்து மதிப்பு ரூ 218 கோடி (இலங்கை மதிப்பில்) என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மேக்ஸ்வெல் அவுஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, அவர்களுக்கு … Read more

பங்கு வர்த்தகத்தில் ஈடுபட அனில் அம்பானிக்குத் தடை

மும்பை அனில் அம்பானி மற்றும் 3 பேருக்குப் பங்கு வர்த்தக்தில் ஈடுபட செபி தடை விதித்துள்ளது.. ரிலையன்ஸ் ஹோம் ஃபினனன்ஸ் என்னும் நிறுவனத்தை அனில் அம்பானி நடத்தி வருகிறார்.   இந்நிறுவனம் அதிக அளவில் கடன் வாங்கி தற்போது கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளதால் இது பூஜ்ய நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.  பங்கு பரிவத்தனை வாரியமான செபி இந்த நிறுவனத்தின் கடன் அளவுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது/ இந்நிலையில் செபி வெளியிட்டுள்ள அறிக்கையில்  தொழிலதிபர் அனில் … Read more

ஐ.பி.எல். ஏலம்: ஒவ்வொரு அணியிடமும் எவ்வளவு உள்ளது?- எத்தனை வீரர்களை எடுத்துள்ளது- முழு விவரம்

ஐ.பி.எல். மெகா ஏலம் நேற்று தொடங்கியது. இஷான் கிஷன், அவஷே் கான், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பெர்குசன், ஷ்ரேயாஸ் அய்யர், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏலம் போனார்கள். இன்று 2-வது நாள் ஏலம் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியிடம் இருக்கும் தொகை 1. சென்னை சூப்பர் கிங்ஸ் 20.45 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 2 வெளிநாட்டு வீரர்களுடன் 10 பேரை எடுத்துள்ளது. 2. டெல்லி கேப்பிடல்ஸ் 16.5 … Read more

வண்டலூர் பூங்காவிலிருந்து திருடப்பட்ட 2 ஆண் அணில் குரங்குகள் மீட்பு

சென்னை: வண்டலூர் பூங்காவிலிருந்து திருடப்பட்ட 2 ஆண் அணில் குரங்குகள் மீட்கப்பட்டுள்ளது. ஊழியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பி.எம்., சாலை அவல நிலை மாறவில்லை| Dinamalar

தங்கவயல் : தங்கவயல் ஸ்கூல் ஆப் மைன்ஸ் முதல், ராபர்ட்சன் பேட்டை காந்தி சதுக்கம் வரையிலான, 3 கி.மீ., டபுள் ரோடு மற்றும் இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணிகள் அரைகுறையாக நடந்து, 18 ஆண்டுகள் ஆகி விட்டன. இதை, அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.பத்து கோடி ரூபாய் செலவில் உருவான இந்த சாலை, பல்வேறு போராட்டங்கள், நெருக்கடிகளை சந்தித்தது. இச்சாலை எங்களின் சாதனையென, இரண்டு தேசியக் கட்சிகளும் தலையில் துாக்கி கொண்டாடின.இந்த சாலைக்காக, சாமிநாதபுரம், அசோகா … Read more

பணக்கார பெண்களுடன் பழக விரும்புகிறீர்களா? பேப்பரில் விளம்பரம் கொடுத்து ரூ. 60 லட்சம் சுருட்டிய பெண்..!

புனே,  மராட்டிய மாநிலத்தில் நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் செய்து ரூ. 60 லட்சம் ஏமாற்றியதாக நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் 28 வயது பெண் ஒருவரை புனே போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் 28 வயது பெண் ஒருவர் நாளிதழில் பணக்கார பெண்களுடன் டேட்டிங் செல்வதற்காக நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் செய்துள்ளார். விளம்பரத்தை பார்த்த நபர், அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அந்தப் பெண் தொடக்கத்தில் பாதுகாப்பிற்காக ரூ.2 … Read more