பட்டா திருத்த சிறப்பு முகாம்| Dinamalar

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டையில் வருவாய் துறை சார்பில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்தது.தாசில்தார் கோவர்த்தனன் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, ஊராட்சி தலைவர்கள் அவலுார்பேட்டை செல்வம், கடப்பனந்தல் பாக்கியலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் ஷாகின்அர்ஷத் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் தஸ்தகீர், வி.ஏ.ஓ., பாலசுப்ரமணி வரவேற்றனர்.முகாமில், அவலுார்பேட்டை மற்றும் கடப்பனந்தல் கிராம மக்களிடமிருந்து பட்டா மாற்றம், பெயர் மாற்றம், உட்பிரிவுகளில் திருத்தம் மற்றும் இதர தேவைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன. அவலுார்பேட்டை … Read more

ஜின்னாவின் ஆவி ராகுல்காந்தி உடம்புக்குள் புகுந்துவிட்டது; அசாம் முதல்-மந்திரி பேச்சு

கவுகாத்தி, 70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று முன் தினம் உத்தரகாண்ட்டில் பிரசாரம் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – பிப்ரவரி 14 முதல் 20 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

எதிரி வீரர்களை ஒரே அணியில் எடுத்த ஐபிஎல் அணிகள் : என்ன நடக்கப் போகுதோ என கவலை

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து எதிர்பாராத பல சம்பவங்கள் நிகழ்ந்தன.  இந்தியாவில் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதற்காக 590 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் வெளியாகியிருந்தது.  முதல் நாள் நடைபெற்ற ஏலத்தில்எதிர்பாராத பல சம்பவங்கள் நிகழ்ந்தன. இளம் வீரர்களுக்காக போட்டி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு … Read more

நீட் தேர்வு கட்டுப்பாடுகளைப் போல டிஆர்பி தேர்வுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள்… ! சர்ச்சை…

சென்னை: நீட் தேர்வு கட்டுப்பாடுகளைப் போல தமிழ்நாடு அரசு நடத்தும் டிஆர்பி தேர்வுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெல்ட், நகை, ஹை-ஹீல்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வு எழுத்தும் மாணாக்கர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.  மாணவர்கள்  முழுக்கை சட்டை அணியக்கூடாது, ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது,  அதேபோல், துப்பட்டா அணிந்த மாணவியர், சேலை கட்டிய மாணவியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  அதேபோல், கை, கால், கழுத்து, காதுகளில் அணிகலன்கள் அணியவும், … Read more

ஐபிஎல் மெகா ஏலம் – இரண்டாவது நாளாக இன்று காலை நடை பெறுகிறது

பெங்களூரு: 15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புதிதாக இணைந்துள்ளன.  இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று பெங்களூருவில் தொடங்கியது. முதல் நாள் மெகா ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள் இடம் பெற்றன. வெளிநாட்டு வீரர்களை வாங்குவதில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டாம் நாளாக … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,827,629 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.27 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,827,629 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 410,546,936 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 330,616,160 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 87,808 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிப்.14 முதல் கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம் – பீகார் அரசு அறிவிப்பு

பாட்னா, பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் பீகாரில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை அம்மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 1,346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பீகாரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்து வருவதால் பிப்ரவரி 14-ம் தேதி முதல் பீகாரில் அமலில் உள்ள அனைத்து விதமான கொரோனா … Read more

புளிய இலை Malaria நோயை குணப்படுத்துமா? எப்படி பயன்படுத்துவது? வாங்க தெரிந்து கொள்வோம்

புளி என்பது ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு தாவரமாகும். இந்த புளியம் மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் பல நன்மைகளை வழங்குகிறது. ஆனால் புளியம்பழத்தை காட்டிலும் புளிய இலையின் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்தவை. புளியின் கலவையை உட்கொள்வது உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. மஞ்சள் காமாலையை குணப்படுத்தவும் இவை உதவுகிறது. சரி வாங்க இதன் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்..  … Read more