இலங்கை தமிழர் நலனுக்கு இந்தியா தொடர்ந்து பாடுபடுகிறது| Dinamalar

புதுடில்லி:”இலங்கை தமிழர் நலன் சார்ந்த பிரச்னைகளை தீர்க்குமாறு அந்நாட்டு அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது,” என மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.நேற்று லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது முரளிதரன் பேசியதாவது:இலங்கை தமிழர் நலனுக்கு இந்தியா தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அங்கு தமிழர் உட்பட அனைத்து சமூக மக்களுக்கும் அமைதி, சமத்துவம், நீதி, கண்ணியமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என, பல கட்டங்களில் இலங்கை அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. இதை, ஐ.நா.,மனித … Read more

மராட்டியத்தில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

மும்பை, மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.  அதன்படி, மராட்டியத்தில் இன்று 5 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 6 ஆயிரத்து 248-ஐ விட குறைவாகும்.  இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்து 35 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 14 ஆயிரத்து 635 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் … Read more

பிட்காயின் தடையா..? நிர்மலா சீதாராமன் நறுக் பதில்.. அப்போ 30% வரி..?!

மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை இந்திய பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையையும், வரி விதிப்பு மூலம் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே கணிக்கப்பட்டுக் கணக்கிட முடியும் என நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். இன்று பட்ஜெட் தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு ராஜ்யசபாவில் பதில் அளித்தார். அப்படி நிர்மலா சீதாராமன் கொடுத்த 10 முக்கியமான பதில்கள் மற்றும் விளக்கத்தை இப்போது பார்ப்போம். Budget 2022: நிர்மலா சீதாராமனுக்கு 3 முக்கிய … Read more

இன்றைய ராசி பலன் | 12/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

தூக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்து 6 பேர்களுக்கு நேர்ந்த துயரம்: உறவினரின் கொடுஞ்செயல்

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் தூக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்கள் உறவினர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலடெல்பியா நகரில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4 மணிக்கு குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் தொடர்புடைய 29 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் உறவினரின் வீட்டின் படுக்கையறைக்குள் நுழைந்து இரண்டு வெவ்வேறு சமையலறை கத்திகளால் தூக்கத்தில் இருந்த 6 பேரை குத்தியதாக … Read more

இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதின்றம் பாராட்டு

சென்னை: கோயில் நிலங்களில் இருந்து வர வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயில் நிலங்களில் இருந்து வர வேண்டிய ரூ. 2,390 கோடி வாடகை பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஆண்டு வாடகை ரூ. … Read more

ஏழை நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி டாக்டர் பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது: நாட்டிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக டயாலிசிஸ் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் 2016 ஆம் ஆண்டு பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம் தொடங்கப்பட்டது.   மொத்தம் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 569 மாவட்டங்களில் ஹீமோடையாலிசிஸ் இயந்திரங்களின் மூலம் பிரதமரின் … Read more

தெற்கு ரயில்வே மண்டலத்தில் 4.58 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வே மண்டலத்தில், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ரயில்வே பாதுகாப்பு படையின் சிறப்பு குழு நடத்திய அதிரடி நடவடிக்கைகளால், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ₹4.58 கோடி மதிப்புள்ள சுமார் 10.055 கிலோ அளவிலான தங்கப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா முடிவுக்கு வரவில்லை எச்சரிக்கை!உலக சுகாதார நிபுணர் சவுமியா தகவல்| Dinamalar

புதுடில்லி:”கொரோனா பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்து விடாதீர்கள். தற்போது பின்பற்றும் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நெறிமுறைகள் எதிர்காலத்திலும் தொடர வேண்டும். உருமாறிய வகை வைரஸ் எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானாலும் பரவலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இந்த ஆண்டு இறுதியில் நிலைமை சற்று சீரடையலாம்,” என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் நேற்று தெரிவித்தார்.கொரோனா பரவல் குறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது:’எச்.ஐ.வி., ஜிகா, எபோலா, … Read more

சைபர் பாதுகாப்பிற்கும் இன்சூரன்ஸா.. HDFC ERGO-வின் அருமையான திட்டம்..!

இன்றைய காலகட்டத்தில் பல இன்சூரன்ஸ் திட்டங்கள் வந்து விட்டன. பொதுவாக இன்சூரன்ஸ் என்றால் ஹெல்த் இன்சூரன்ஸ், வாகன இன்சூரன்ஸ் என பல வகையான திட்டங்கள் உள்ளன. ஆனால் சைபர் பாதுகாப்புக்கான இன்சூரன்ஸ் திட்டங்களும் உள்ளன என்பது எத்தனை பேருக்கு தெரியும். அத்தகைய இன்சூரன்ஸ் திட்டத்தினை தான் ஹெச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, இணைய பாதுகாப்பினை நோக்கமாகக் கொண்டு, தனது சைபர் சாசெட் இன்சூரன்ஸ் பாலிசியினை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளார்கள் ஒரு நாளைக்கு 2 ரூபாய் … Read more