வைப்பு நிதி வட்டி குறைப்பு.. 2 வங்கி முடிவால் மக்கள் அதிர்ச்சி..!
ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் ஒமிக்ரான் மூலம் பாதிக்கப்பட்டு உள்ள இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டு வர வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் பழைய வட்டி விகிதத்தையே திரும்பவும் அறிவித்துள்ளது. 10வது முறையாக வட்டியை உயர்த்தாமல் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள காரணத்தால் வங்கிகளும் கடன் மற்றும் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தியுள்ளது மக்கள் அதிர்ச்சி அடைந்து … Read more