தொற்று அல்லாத நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்கலாம்
பெங்களூரு-கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொற்று அல்லாத நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்கலாம் என, சுகாதாரத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.மாநிலத்தில், கொரோனா 3வது அலை தீவிரமடைந்ததால், சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தது. ‘மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகளுக்கு மட்டும், கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சாதாரண நோய்களால் அவதிப்படுவோர், மருத்துவமனைக்கு வரக்கூடாது. ‘தனியார் மருத்துவமனைகளில், 50 சதவீதம் படுக்கைகளை, கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்’ என, அரசு உத்தரவிட்டிருந்தது.தொற்று தீவிரமாக இல்லாததால், நோயாளிகள் பலரும் வீட்டில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனைகள், … Read more