போட்டியின் போது கத்திய ரோகித் சர்மா – வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆக்ரோஷமாக பேசிய ஆடியோ வைரலாகியுள்ளது.  அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.  😂😂👌pic.twitter.com/wI0fRFhZm9 — Russell Muscle (@45_Anonymous_18) February 9, 2022 முதன்முதலாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ரோகித் … Read more

விக்ரமின் ‘மகான்’ இன்று இரவு அமேசான் ப்ரைமில் வெளியாகிறது….

விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள படம் ‘மகான்’ இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். செவென் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். From tonight #Mahaan will be all yours ❤️ #Mahaan streaming from tonight on @PrimeVideoIN 🔥#MahaanOnPrime pic.twitter.com/gea1qcz2ko — Seven Screen Studio (@7screenstudio) February 9, 2022 இந்தப் படம் அமேசான் ப்ரைமில் இன்று இரவு … Read more

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை: சென்னையில் தி.நகர் பகுதியில் உள்ள மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.   3 மது பாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த  துணை ஆணையர் தலைமையில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. முன்னதாக பாஜ.க.தலைமை அலுவலகத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீச்சை … Read more

வறட்சி மாநிலம்: நாகாலாந்து அறிவிப்பு| Dinamalar

கோஹிமா : பருவ மழை தப்பி விவசாயம் கேள்விக்குறி ஆனதால், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக நாகாலாந்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இம்மாநிலத்தில் போதிய பருவ மழை இல்லாததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பயிர்கள் வாடி பாழ்பட்டுள்ள விவசாய நிலங்களை பேரிடர் மேலாண்மை ஆணைய துணை கமிஷனர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில், செப்., 2021 முதல், மார்ச் 2022 வரையிலான ஆறு மாதங்களை, மாநிலம் முழுதும் மிதமான வறட்சி பாதித்த காலமாக, மாநில … Read more

விவசாயிகளின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது – பிரதமர் மோடி

புதுடெல்லி, பிரதமர் மோடி இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், நான் விவசாயிகளின் மனதில் இடம்பிடிக்க வந்தேன். அவர்களின் மனதில் நான் இடமும் பிடித்துவிட்டேன். சிறு விவசாயிகளின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் நன்மைக்காக கொண்டுவரப்பட்டது என நான் கூறினேன். ஆனால், அந்த வேளாண் சட்டங்களும் நாட்டு நலனை கருத்தி கொண்டு திரும்பப்பெறப்பட்டது. மக்களுக்கு சேவை செய்வதில் பாஜக எப்போதும் முனைப்பாக உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருக்கும் … Read more

2 மாதத்தில் 2 மடங்கு லாபம்.. டெக்ஸ்டைல் துறையில் இப்படி ஒரு நிறுவனமா..?

கொரோனா காலத்தில் மக்கள் வேலைவாய்ப்பு இழப்பு மூலம் வருமானத்தை அதிகளவில் நிலையில் பங்குச்சந்தையில் பல நிறுவனங்கள் பல மடங்கு லாபத்தைக் கொடுத்துள்ளது. குறிப்பாகக் கொரோனா தொற்று 2வது அலைக்குப் பின்பு நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் அதிகளவிலான நிறுவனங்கள் மல்டிபேக்கர் ஆக மாறியது. இந்த மல்டிபேக்கர் பட்டியலில் கடைசியாகச் சேர்ந்த சில நிறுவனங்களில் ஒன்று தான் இந்த டெக்ஸ்டைல் துறை பங்கு. டெக்ஸ்டைல் மற்றும் கைத்தறி தொழில் பாதிப்பு.. ஜனவரி 1 … Read more

சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்த தமிழன்! ஜனாதிபதி கைகளில் வாங்கிய விருது..

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞர், உடலுறுப்பு தானம் செய்ததற்காக ஜனாதிபதி கைகளில் மதிப்புமிக்க விருதை பெற்றுள்ளார். சக்திபாலன் பாலதண்டாயுதம் எனும் 28 வயது இந்திய வம்சாவளி தமிழர், தனது கல்லிரலின் ஒரு பகுதியை, யாரென்றே தெரியாத ஒரு வயது சிறுமிக்கு தானம் செய்ததற்காக, “தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 2021-ஆம் ஆண்டின் சிங்கப்பூரார்” எனும் விருதைப் பெற்றுள்ளார். நேற்று (பிப்ரவரி 09), சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பிடம் இருந்து இந்த விருதைப் பெற்றார். ஜூலை 2020-ல் … Read more

இ.ஒ.எஸ்.-04 செயற்கை கோளுடன் பிப்ரவரி 14ந்தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட்! இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் இ.ஒ.எஸ்.-04 செயற்கை கோளுடன் பிப்ரவரி 14ந்தேதி விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்து உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இதுவரை ஏராளமான செயற்கை கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி உள்ளது. இந்த நிலையில், துருவச் சுற்றுப்பாதையில் ஆய்வு செய்யும் வகையில்  1,710 கிலோ எடை உள்ள  பி.எஸ்.எல்.வி.-சி52  செயற்கைகோளை வரும் 14ந்தேதி விண்ணில் செலுத்த தயாராக உள்ளது. நடப்பாண்டு இறுதியில் சந்திரயான்3 ஏவ திட்டமிடப்பட்டு இருப்பதாக ஏற்கனவே இஸ்ரோ … Read more

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன: ஐ.நா.எச்சரிக்கை

நியுயார்க்: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் அதை எதிர்கொள்ளும் உறுப்பு நாடுகள் தொடர்பான ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் அதிக சுதந்திரத்தை அனுபவித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட கால போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தற்போதைய தலிபான் தலைமை எந்த நடவடிக்கை எடுத்ததற்கான  அறிகுறியும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் … Read more

தேவையற்ற கிரகங்கள் விலகியது நல்ல சகுனம்: பாஜவை தாக்கிய ஓ.எஸ்.மணியன்

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி  ஸ்ரீரங்கம் கோட்டத்தில் முதல் 7 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் ஸ்ரீரங்கம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.திருச்சி  மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேட்பாளர்களை  அறிமுகப்படுத்தி பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறாத நிலையில், இத்தேர்தலில் முழு வெற்றி பெற்று வரலாறு  படைக்க வேண்டும். ஜாதகத்தில் தேவையில்லாத இடங்களில் தேவையில்லாத கிரகங்கள்  இருப்பது ஆகாது. அதுபோன்று நம்மிடம் இருந்த … Read more