ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு- ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 21-ந்தேதி அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்றவர் பின்னர், கைகள் கட்டப்பட்ட நிலையில் திருச்சி கல்லணை சாலையோரமாக பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து திருச்சி போலீசாரும், பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் புலன் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ராமஜெயத்தின் மனைவி லதா ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த … Read more

கடந்த 3 ஆண்டில் 3407 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு ரூ.18 ஆயிரத்து 731 கோடி செலவிடப்பட்டுள்ளது: நிதின் கட்கரி

சென்னை: கடந்த 3 ஆண்டில் 3407 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு ரூ.18 ஆயிரத்து 731 கோடி செலவிடப்பட்டுள்ளது என நிதின் கட்கரி கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 2,215 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தற்போது 1,191 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கட்கரி கூறியுள்ளார்.

2வது நாளாக அதானி கொடுத்த வாய்ப்பு.. முதலீட்டாளர்களுக்கு இது பொற்காலம் தான்..!

இந்தியாவில் மிக பெரிய வணிக குழுமங்களில் ஒன்றாக அதானி உள்ளது. இந்த குழுமத்தினை சேர்ந்த அதானி வில்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பங்கு வெளியீட்டினை செய்தது. நேற்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி வில்மர், ஆரம்பத்தில் 3.91% டிஸ்கவுண்ட் விலையில் பட்டியலிடப்பட்டது. தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்ட இந்த பங்கின் விலையானது 221 ரூபாயாக இருந்தது. இது ஐபிஓ விலையானது 230 ரூபாயாகும். ஆசியாவிலேயே இனி அதானி தான் நம்பர் 1.. அம்பானி-க்கு எந்த இடம்..! 20% … Read more

திருமணமாகாததால் குடித்துவிட்டு தகராறு செய்த மகன்; ஆத்திரத்தில் கொலை செய்த தாய்! – என்ன நடந்தது?

தஞ்சாவூர் அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமணி (36). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லைவில்லையாம். அதனால், தனக்கு திருமணம் செய்து வைக்காததால் வைரமணி தினமும் குடித்து விட்டு வந்து தன் தாய் மாரியம்மாள் (60), அண்ணன் முத்தமிழ் ராஜா (40) ஆகிய இருவரிமும் சண்டையிட்டு வந்திருக்கிறார். வைரமணி அந்த வகையில், நேற்று முன் தினம் இரவும் மது போதையில் வைரமணி இருவரிடமும் சண்டையிட்டதாக தெரிகிறது. அதில், ஆத்திரமடைந்த அண்ணன் மற்றும் தாய் இருவரும் வைரமணியை … Read more

இந்தியாவின் டிஜிட்டல் பிச்சைக்காரர்! வியப்பில் வாய்பிளக்கும் மக்கள்

பீகாரில் ராஜு படேல்(40) என்ற பிச்சைக்காரர் Bettiah ரயில் நிலையத்தில் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுத்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பீகாரில் உள்ள Bettiah ரயில் நிலையத்தில் ராஜு படேல்(40) என்ற பிச்சைக்காரர் ஒருவர் கழுத்தில் டிஜிட்டல் payment செய்வதற்கான QR குறியீடு அட்டையை மாட்டிக்கொண்டு அனைத்து விதமான ஆன்-லைன் கருணையையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துக்கொண்டு பிச்சை எடுத்து வருகிறார். மேலும் இவர் தன்னை முன்னாள் பீகார் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ்வின் தீவிரதொண்டன் என்றும், தற்போது … Read more

25 உறுப்பினர்களுடன் மத்திய ஊடக அங்கீகார குழு அமைக்கப்படும்! மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம்

டெல்லி: 25 உறுப்பினர்களுடன் மத்திய ஊடக அங்கீகார குழு அமைக்கப்பட இருப்பதாகவும்,  நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எதிராகச் செயல்படும் பத்திரிகையாளா்களுக்கு அரசு வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளா்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய விதிகளை மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் தலைவராக  மத்திய ஊடக அங்கீகாரக் குழு (CMAC) முதன்மை இயக்குநர் ஜெனரல், பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) தலைமையில், அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட 25 உறுப்பினர்களை … Read more

தி.மு.க. மூத்த தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் இன்று முதல் தேர்தல் பிரசாரம் தொடக்கம்

சென்னை: மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத்தொடங்கி உள்ளன. கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து அந்தந்த கட்சி மாவட்டச்செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களுடன் சேர்ந்து ஆங்காங்கே ஓட்டு கேட்டும் வருகின்றனர். தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தினமும் மாலை 5.30 மணிக்கு காணொலி மூலம் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். 6-ந்தேதி கோவை, 7-ந்தேதி … Read more

நீட் மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பிய முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு

சென்னை: நீட் மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பி இறையாண்மைக்கு உட்பட்டு மறையாண்மை செய்திருக்கிறார் முதலமைச்சர் என கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். ‘எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்’ என்று விரைந்து வினைப்படுகிறார் முதலமைச்சர் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மேலும் முன்னோடிகளை முந்தும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எனவும் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை| Dinamalar

ஜெனிவா: ஒமைக்ரானுக்கு அடுத்ததாக வரும் கொரோனா திரிபுகள் தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது: இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் தொடர வேண்டியிருக்கும். கொரோனா திரிபுகளில் ஒமைக்ரான் கடைசியாக இருக்காது. மேலும் சில திரிபுகள் மக்களைத் தாக்க வாய்ப்புள்ளது. கொரோனாவின் அடுத்த திரிபு, ஒமைக்ரானைவிட தீவிரமாக … Read more