ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு- ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 21-ந்தேதி அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்றவர் பின்னர், கைகள் கட்டப்பட்ட நிலையில் திருச்சி கல்லணை சாலையோரமாக பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து திருச்சி போலீசாரும், பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் புலன் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ராமஜெயத்தின் மனைவி லதா ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த … Read more