அ.தி.மு.க. வெற்றியை தடுக்க சதி- சேலையூரில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சேலையூரில் நடந்த பிரசார கூட்டத்தில் இன்று பங்கேற்று பேசினார். தமிழகத்தை நமது ஆட்சியில் தொழில்வளம் மிக்க மாநிலமாக மாற்றினோம். முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்கினார். அவரது வழியில் நான் 2019-ம் ஆண்டு தொழில் முனைவோர் மாநாட்டை நடத்தி ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் கோடி தொழில் … Read more