மன்னார்குடி பிரபல தையல் கடையில் பயங்கர தீ விபத்து

திருவாரூர் : மன்னார்குடி பெரியகடை வீதியில் உள்ள பிரபல குட்வில் தையல் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தையல் கடையில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், இயந்திரங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.

தொடரை வெல்ல இந்தியா ரெடி; இன்று இரண்டாவது சவால்| Dinamalar

ஆமதாபாத்: புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அசத்துகிறது. இன்று நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்று, தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது. இந்தியா, விண்டீஸ் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்மோதுகின்றன. முதல்சவாலில் இந்தியா சுலபமாக வென்றது. இன்று இரண்டாவது போட்டி(பகலிரவு), உலகின் பெரியஆமதாபாத் மைதானத்தில்நடக்க உள்ளது. இது இந்தியாவின் 1001 வது போட்டி. வருகிறார் ராகுல்: இந்திய அணியின் ‘பேட்டிங்’ வலுவாக உள்ளது. கடந்த போட்டியில் ரோகித் சர்மா(60), இளம் இஷான் … Read more

வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து: பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேச்சு

புதுடெல்லி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறும் போது,  வாரி அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுள்ளது.  வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இல்லையெனில் வாரிசு அரசியல் இருந்திருக்காது. காங்கிரஸ் இல்லையெனில் ஊழல் இருந்திருக்காது, எமர்ஜென்சி இருந்திருக்காது. காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக்கொள்ளுங்கள்.   நம் நாட்டு மக்கள் கொரோனா  பிரச்னையை திறம்பட எதிர்கொண்டுள்ளனர். சில தலைவர்கள் தங்கள் தொகுதியைக் … Read more

ரஷ்யாவை மிரட்டும் பைடன்.. விளாடிமிர் புடின் கொடுத்த பதிலடி..!

ரஷ்யா அரசு நாளுக்கு நாள் உக்ரைன் எல்லையில் தனது படைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கு மத்தியில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைன்-க்கு ஆதரவாக அமெரிக்க அரசு நிற்கும் நிலையில், ரஷ்யா உக்ரைன் பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்யாவை மிரட்டியுள்ளார். ரஷ்யா விளாடிமிர் புடின் விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்யா சுமார் 1,00,000த்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் … Read more

பத்திரமாக இருங்கள்., கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

கனடாவில் தலைநகர் ஒட்டாவாவில், கோவிட்-19 தடுப்பூசி ஆணைக்கு எதிராக கனடாவில் உள்ள டிரக் ஓட்டுனர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், கனடாவில் உள்ள இந்தியர்களுக்கும் அந்நாட்டுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளவர்களுக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடாவிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், ஒட்டாவாவில் இடம்பெற்று வரும் பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியர்கள் “அதிக எச்சரிக்கையுடன்” இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், ‘எச்சரிக்கையுடன் இருக்குமாறு’ அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கனேடிய அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. கனடாவில் … Read more

கூடுதல் திரையரங்குகளில் ‘சாயம்’!

ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்த படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, … Read more

10, 12-ம் வகுப்புகளுக்கு இன்று தொடங்குகிறது திருப்புதல் தேர்வு

சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19-ல் தொடங்க இருந்த நிலையில், கொரோனா 3-ம் அலை பரவலை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை  வெளியிட்டது. இதன்படி,  பத்தாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு இன்று முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,780,757 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57.80 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,780,757 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 400,265,695 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 320,296,701 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 90,187 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சபரிமலையில் பிப்., மாத பூஜைக்கான முன்பதிவு துவக்கம்| Dinamalar

சபரிமலை : சபரிமலையில் பிப்., மாத பூஜைக்கான ‘ஆன்லைன்’ முன்பதிவு நேற்று துவங்கியது. மாசி மாத பூஜைகளுக்காக, பிப்., 12 மாலை சபரிமலை நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 13 முதல் 17 வரை பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதற்கான முன்பதிவு, www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் நேற்று தொடங்கியது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நேற்று மாலையே, பிப்., 13க்கான நான்கு ‘சிலாட்’ முன்பதிவு முடிந்து விட்டது.முன்பதிவு செய்த கூப்பனுடன், கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் … Read more