தமிழ்நாடு முழுவதும் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சி உள்ளது; மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சி உள்ளது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 11 ஆண்டுகள் கழித்து பாஜக தற்போது தனித்து களம் காண்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் மத்திய அரசின்  திட்டம் சென்று சேர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

14 வருடத்தில் இல்லாத மோசமான ஆரம்பம்.. வாங்கலாமா? விற்கலாமா? அட்டகாசமான பரிந்துரை..!

இதற்கிடையில் 2020 , 2021ம் ஆண்டின் பெரும்பகுதி முழுவதும் பெரியளவிலான ஏற்றத்தினைக் கண்டது. ஆனால் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அது அப்படியே தலைகீழாக உள்ளது. 2008ம் ஆண்டில் இருந்து பார்க்கப்போதும் நடப்பு ஆண்டில் மிக மோசமான தொடக்கத்தினைக் கண்டுள்ளது. இது சந்தையில் புராபிட் புக்கிங் காரணத்தினால் இருக்கலாம் என கூறப்படுகிறது. 2 சக்கர வாகன கடனுக்கு எது சிறந்தது.. எங்கு வட்டி குறைவு..! #banks #2wheelerloan நிஃப்டி ஐடி 11% சரிவு நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து … Read more

போதையில் தகராறு செய்த கணவன்; கொன்று புதைத்த மனைவி – 11 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கியது எப்படி?!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஜமீன் குளத்தூர் அடுத்த குஜராம்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் மனைவி ஜெயந்தி. கடந்த 2011-ம் ஆண்டு குணசேகரனைக் காணாததால் அவர் தங்கை லட்சுமி, அவரின் அண்ணியான ஜெயந்தியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ஜெயந்தி, அவர் கேரளாவிற்கு வேலைக்குச் சென்றிருப்பதாகக் சொல்லியிருக்கிறார். ஆனால், பத்து ஆண்டுகளாகியும் இதுவரையிலும் தன் அண்ணன் வரவில்லையே என்று லட்சுமி கேட்க மழுப்பலாக பதில் சொல்லியிருக்கிறார். அரியலூர் இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமி இரண்டு நாள்களுக்கு முன்பு ஆண்டிமடம் காவல் … Read more

ஹிஜாப்பிற்கு எதிராக மாணவிகளை காவித்துண்டு அணிய வற்புறுத்தல்! வெளியான பரபரப்பு காட்சிகள்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சில கல்லுரிகளில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து சில ஹிந்துத்துவா மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உடுப்பி மாநிலத்தில் வலதுசாரி கொள்கைகள் கொண்ட ஒரு குழு கண்டபூர் தாலுகாவில் உள்ள SV கல்லுரிக்கு செல்லும் மாணவிகளுக்கு காவிநிற துண்டை எடுத்துச்செல்ல வற்புறுத்தியும் அதை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தும் காட்சிகள் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. இது குறித்து அந்த தாலுகாவின் வலதுசாரி கொள்கைக்குழுவின் … Read more

5 ஜி நெட் ஒர்க் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது : மத்திய அமைச்சர் அறிவிப்பு

டில்லி இந்தியாவில் 5 ஜி நெட் ஒர்க் பணிகள் இறுதிக்கட்டத்ஹை எட்டி உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இன்று டில்லியில் இந்தியத் தொலைத் தொடர்பு துறையின் சார்பில் இந்தியா டெலிகாம் 2022 என்னும் சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடங்கியது.   இது இந்திய தொலைத் தொடர்பு துறையினர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சந்திப்பதற்கா ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த கண்காட்சி இன்று முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை இன்று மத்திய … Read more

5 கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மன்சுக் மாண்டவியா பெருமிதம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.   இதில் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் போடப்பட்டோர் எண்ணிக்கை மட்டுமே 1.52 கோடியை கடந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதற்கிடையே, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும்  ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு … Read more

கோரிக்கையை மின்னலை விட வேகமாக நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி; எம்.எல்.ஏ. ரோஜா

சித்தூர்: சித்தூர் தமிழ் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் புத்தகங்களை இலவசமாக வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா தெரிவித்துள்ளார். கோரிக்கையை மின்னலை விட வேகமாக நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விருஷ்காவின் புதிய முதலீடு ‘சைவ இறைச்சி’.. இந்தியாவுக்கு இது புதுசு..!

இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான ஜோடியாக இருக்கும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா விளையாட்டு, சினிமா துறையில் பல வெற்றிகளைக் கண்டு வரும் நிலையில் முதலீட்டுச் சந்தையிலும் தொடர்ந்து வெற்றியைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவிலேயே அதிகச் சம்பாதிக்கும் பிரபல ஜோடியாக விளங்கும் விருஷ்கா சைவ இறைச்சி தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். NBFC நிறுவனத்தை உருவாக்கும் சோமேட்டோ.. 2 நிறுவனத்தில் புதிதாக ரூ.150 கோடி முதலீடு..! விருஷ்கா ஹோட்டல் துறையில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள விருஷ்கா … Read more

`இந்தியாவில் சிலீப்பர் செல்கள்?!’ – தாவூத் இப்ராகிம், சோட்டா சகீல் மீது புதிய வழக்கு பதிந்த என்.ஐ.ஏ

மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்களை நிகழ்த்திய தாவூத் இப்ராகிமும், அவனின் கூட்டாளிகளும் பாகிஸ்தானில் மறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தாவூத் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. மத்திய அரசு தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுகொண்டே இருக்கிறது. தற்போது தாவூத் இப்ராகிம், அவனின் கூட்டாளிகள் சோட்டா சகீல் உட்பட 5 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி புதிதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது. தாவூத் கும்பல் இந்தியாவில் … Read more