உக்ரைனை தாக்கினால் இது தான் கதி! ரஷ்யாவுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்க மற்றும் பிற நடவடிக்கை எடுக்க பிரித்தானியா தயாராக இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஐரோப்பாவை பாதுகாக்க பிரித்தானியா விமானப்படையின் போர் விமானங்களை மற்றும் கடற்படையின் போர் கப்பல்களை அனுப்புவது குறித்து பிரித்தானியா பரிசீலித்து வருதாகக் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் Ben Wallace மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் Liz இருவரும் விரைவில் ரஷ்யாவுக்கு பயணிப்பார்கள். உக்ரைன் மீது ரஷ்யா … Read more

10,12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறுவதாக இருந்த 10,12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் செய்து, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்  10 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு கடந்த ஜனவரி  19ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. ஆனால், தொற்று பரவல் … Read more

நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு அ.தி.மு.க. முழு ஆதரவு- எடப்பாடி பழனிசாமி

சென்னை: நீட் எதிர்ப்பு மசோதாவை ஆதரித்து சட்டசபையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:- நீட் எதிர்ப்பு விவகாரத்தில் அ.தி.மு.க. எப்போதும் உறுதியாக உள்ளது. ஆனால் நீட் தேர்வு அ.தி.மு.க.வால் தான் கொண்டு வரப்பட்டது என்று தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. பொது வெளியில் எங்களை குறை கூறி பேசுகிறார்கள். நீட் தேர்வு எப்படி வந்தது? என்று அனைவருக்குமே தெரியும். அதைத்தான் எங்களது சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கரும் பேசி இருக்கிறார். நீட் தேர்வு தொடர்பாக … Read more

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டக்கூடாது: சென்னை ஐகோர்ட்

சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. குறிப்பிட்ட மத வழிபாட்டு தலங்கள் மீது பாரபட்சம் காட்டியிருப்பது தெரியவந்தால் அரசுக்குத்தான் சிக்கல். அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றுதலில் இந்து கோயில்களை மட்டும் இடிப்பதாக இந்து முன்னணி நிர்வாகி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

உங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், பர்தா அணிய வாய்ப்பளிப்பீர்களா என்பதை, முதலில் கூறுங்கள்| Dinamalar

பெங்களூரு-”உங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், பர்தா அணிய வாய்ப்பளிப்பீர்களா என்பதை, முதலில் கூறுங்கள்,” என, காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.பி.பாட்டீலுக்கு பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.பர்தா விவாதத்தை கர்நாடக அரசே உருவாக்கியதாக, எம்.பி.பாட்டீல் குற்றம் சாட்டினார். இவருக்கு பதிலடி கொடுத்து, பா.ஜ., நேற்று கூறியதாவது:நீங்கள் காங்கிரஸ் பிரசார கமிட்டி தலைவர் என்பதால், பரபரப்பாக இருக்கும் நோக்கில், உரையாற்ற சரக்கு தேடாதீர்கள்.சீருடை கட்டுப்பாடு குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கு முன், உங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், பர்தா அணிய வாய்ப்பளிப்பீர்களா என்பதை … Read more

7 வருட உச்சத்திலிருந்து சரிந்த எண்ணெய்.. US-ஈரான் சுமூக நிலை

அமெரிக்க ஈரான் பிரச்சனை என்பது ஊரறிந்த விஷயம். அதிலும் முன்னாள் அதிபர் டொனால்டு டிராம்புக்கு ஈரானின் மீது அவ்வளவு தனிப்பட்ட பாசம். அவர் பதவியில் இருந்த காலகட்டத்தில் தான் ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. மேலும் ஈரானுடன் யாரும் வர்த்தகம் செய்தால் அவர்கள் மீதும் பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அச்சுறுத்தினார். இதன் காரணமாக அமெரிக்காவுடன் பிரச்சனை வேண்டாம் என்று, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஒதுங்கின. இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகளுக்கு பெரும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நம்பிக்கை நட்சத்திரங்களாகக் களம் காணும் திருநங்கைகள்!

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற பிப்ரவரி 19-ம் தேதி வாக்கு பதிவு நடைபெறவிருக்கிறது. அதன்படி, மொத்தமுள்ள 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று (07/02/2022) பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் இந்த தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணியுடனும், தனித்தும் … Read more

வாங்க! ஒரு நாலு நாள் ஜெயிலில் இருந்துவிட்டு போகலாம்: அழைப்பு விடுக்கும் சுவிஸ் மாகாணம் ஒன்று

சுவிஸ் மாகாணம் ஒன்று, நான்கு நாட்கள் சிறையில் செலவிட வருமாறு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. விடயம் என்னவென்றால், Zurichஇல் புதிதாக சிறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் கைதிகளை அடைப்பதற்கு முன், சோதனை முயற்சியாக, அந்த சிறையில் தங்கியிருக்க வருமாறு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சியில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு பணம் எதுவும் கொடுக்கப்படாது. ஆனால், மூன்று வேளை நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு அமைதியாக ஓய்வெடுக்கலாம் Zurichஇல் வாழும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த சோதனை … Read more

நீட் விலக்கு மசோதா: சட்டபேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம்…

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டபேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சென்னை கோட்டை  தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவையில்,  இன்று நீட் விலக்கு மசோதா நிறைவேற்றும் வகையில்  சிறப்புக் கூட்டம் நடைடிபெற்றது. இந்த கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை திருப்பிய அனுப்பிய ஆளுநர் நடவடிக்கை குறித்து, விமர்சித்த சபாநாயகர், நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என்று கூறினார். இதையடுத்து, நீட் … Read more

அகமதபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள்- குஜராத் கோர்ட்டு தீர்ப்பு

அகமதாபாத்: கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்தில் 21 குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டு வெடிப்பில் 51 பேர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் விதமாக இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதலை நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த … Read more