மலேசிய தமிழருக்கு மரண தண்டனை விதித்த சிங்கப்பூர்
போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மலேசிய தமிழருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மலேசிய தமிழரான 41 வயது கிஷோர்குமார் ராகவன், சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவர், கடந்த 2016-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் 900 கிராம் எடைகொண்ட மாவுப் பொருளை ஒரு பையில் எடுத்துச் சென்று, சிங்கப்பூரைச் சேர்ந்த புங் ஆகியாங் (61) என்பவரிடம் கொடுத்துள்ளார். இது குறித்த தகவல் சிங்கப்பூர் பொலிஸாருக்கு தெரியவரவே அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று புங் ஆகியாங்கிடம் இருந்த … Read more