திமுக ஆட்சி அமைந்த 8 மாதத்தில் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்; முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களே வெற்றி பெறுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். திமுக வெற்றி பெற்றால் மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில் மனு| Dinamalar

புதுடில்லி: தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயம் இல்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 80 சதவீத மக்களுக்கு முதல் 2 டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு விட்டது. கொரோனா தாக்கம் இன்னும் முழுமையாக விலகாத நிலையில் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்தலாமா என்று விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்னும் இரண்டாவது … Read more

நாணய கொள்கை குழு என்பது என்ன..? ஏன் இக்குழு மிகவும் முக்கியம்..!

இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தைப் பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவில் பிப்ரவரி 7ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாணய கொள்கை கூட்டத்தை 8ஆம் தேதிக்கு ரிசர்வ் வங்கி ஒத்திவைத்துள்ளது. சரி ரெப்போ விகிதம் உட்பட அனைத்து வட்டி விகிதத்தையும் நிர்ணயம் செய்வது யார்..?! விரைவில் வருகிறது ஜியோபுக்.. ஆகாஷ் அம்பானியின் புதிய திட்டம்..! இந்திய ரிசர்வ் வங்கி இந்திய … Read more

“ஒவைசி கூடுதல் பாதுகாப்பை ஏற்க மறுத்துவிட்டார்!" – நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்கம்

ஐந்து மாநில சட்டபேரவைத் தேர்தையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம், கிதாரி பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, டெல்லி திரும்பும் வழியில் அசாதுதீன் ஒவைசியின் காரை நோக்கி மர்ம நபர்கள் சுட்டதாகக் ஒரு தகவல் வெளியானது. அதனால், அவர் வந்த கார் பஞ்சர் ஆனதாகவும், அதன் பிறகு, தான் பாதுகாப்பாக மற்றொரு காரில் திரும்பியதாகவும் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார். ஓவைசி இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒவைசிக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் `இஸட்’ பிரிவு பாதுகாப்பு … Read more

எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? இந்த ஒரு மசாலா பொருளை தினமும் சேர்த்துக்கோங்க…!

 கருப்பு மிளகில் வைட்டமின் ஏ, கே, சி மற்றும் கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் நிரம்பியுள்ளன.  கருப்பு மிளகில் பைபரின் உள்ளது, இது வளர்சிதை மாற்ற செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.   மேலும் இது வளர்சிதை மாற்ற செயல்முறையை விரைவுபடுத்தவும், கலோரிகளை விரைவாக எரித்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது.  அந்தவகையில் உடல் எடையை குறைக்க இதனை எப்படி உணவில் சேர்த்து கொள்வது என பார்ப்போம்.  எடை இழப்புக்கு  … Read more

பி எம் கேர்ஸ் நிதி : வசூல் ரூ.10,990 கோடி – செலவு  ரூ.3,976 கோடி

டில்லி கொரோனா நிவாரணத்துக்காக அமைக்கப்பட்ட பி எம் கேர்ஸ் நிதியில் ரூ.10,990 கோடி வசூலாகி அதில் ரூ.3,976 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காகப் பிரதமர் மோடி பி எம் கேர்ஸ் என்னும் நிதி அமைப்பைக் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.  இதற்குத் தொழிலதிபர்கள்,. பொதுமக்கள்,. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் எனப் பலரும் நன்கொடை அளித்தனர்.  . இந்த நிதியில் கடந்த 2021 ஆம் வருடம் மார்ச் 31 வரை … Read more

தமிழகத்தில் மேலும் 5,104 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 6,120 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 5,104 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1,18,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அரசு மருத்துவமனையில் 6 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் … Read more

படகுகளை ஏலம் விடுவதை தடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை: இலங்கையிடம் உள்ள தமிழக மீனவர்கள் படகுகளை ஏலம் விடுவதை தடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். படகுகள் விவகாரத்தில் பிரதமர் மோடி அவசரமாக தலையிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நொய்டா இரட்டை கோபுர கட்டடத்தை இடிக்க ஏற்பாடு| Dinamalar

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுரம் கட்டடம் உச்ச நீதிமன்றம் உத்தரப்படி இரு வாரங்களுக்குள் இடித்து தள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உ.பி.,யில் நொய்டா நகரில் ‘சூப்பர்டெக்’ என்ற நிறுவனம் 40 மாடி இரட்டை கோபுர குடியிருப்பை கட்டியுள்ளது. இரு கட்டடங்களில் 633 குடியிருப்புகளுக்கு சூப்பர்டெக் நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது. இந்நிலையில், வீட்டிற்கு முன்பணம் செலுத்தும் போது காட்டிய வரைபடத்திற்கும், கட்டடம் கட்டப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளதாக குடியிருப்போர் … Read more

விரைவில் வருகிறது ஜியோபுக்.. ஆகாஷ் அம்பானியின் புதிய திட்டம்..!

இந்திய டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ வன்பொருள் வர்த்தகத்தில் இறங்க வேண்டும் என்ற மிகமுக்கியமான திட்டத்துடன் கூகுள் உடன் இணைந்து சில மாதங்களுக்கு முன்பு மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஆப்பிளின் மேக்புக் போலவே ஜியோபுக் என்ற பெயரில் ரிலையன்ஸ் ஜியோ-வின் முதல் லேப்டாப்-ஐ திட்டமிட்டதற்கு முன்னதாகவே அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது ஆகாஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிர்வாகம். 3 நாளில் ரூ.6 … Read more