டில்லியில் பள்ளிகள் திறக்க அனுமதி| Dinamalar

புது டில்லி: கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், டில்லியில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, ஒன்பது முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நாளை மறுநாள் முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், உடற்பயிற்சி கூடங்களை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கார்களில் பயணிப்போர், முக கவசம் அணியத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புது டில்லி: கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், டில்லியில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. … Read more

இருமடங்கு லாபத்தில் பேங்க் ஆப் பரோடா.. ரூ.2197 கோடி ரூபாய் நிகரலாபம்..!

பேங்க் ஆப் பரோடா இன்று அதன் மூன்றாவது காலாண்டு முடிவினைக் வெளியிட்டுள்ளது. இதன் நிகரலாபம் 107% அதிகரித்து, 2197 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் 2088 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த செப்டம்பர் காலாண்டினை கட்டிலும் 5.2% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வட்டி வருவாய் இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் விகிதம் 14.4% அதிகரித்தும், கடந்த காலாண்டினை காட்டிலும் 13% அதிகரித்தும், 8552 கோடி ரூபாயாக உள்ளது. குளோபல் நிகர வட்டி … Read more

ஹிஜாப் சர்ச்சை: `சரஸ்வதி எந்த பேதமும் பார்க்கவில்லை' – ராகுல் காந்தி ட்வீட்!

கடந்த சில வாரங்களாகக் கர்நாடக மாநிலத்தில் புகைந்து கொண்டிருக்கும் ஹிஜாப் விவகாரம், தற்போது இந்தியா முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது. உடுப்பி மாவட்டம், குண்டாப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திடீரென ஒரு மாணவ வட்டம் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர். அதையடுத்து கல்லூரி நிர்வாகமும் உடனே, “முஸ்லிம் மாணவிகள் கல்லூரி வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்துகொண்டு வரக்கூடாது!” என்று உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்துகொண்டு கல்லூரிக்கு … Read more

3ம் உலகப்போர் பதற்றம்! அரச குடும்பத்துக்கான ரகசிய பாதுகாப்பு சுரங்கங்கள் தயார் நிலையில்

மூன்றாம் உலக போர் அல்லது ஏதேனும் பயங்கரவாத நிகழ்வுகள் நடந்தால் அவற்றில் இருந்து இங்கிலாந்தின் அரச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ரகசிய சுரங்க பாதைகளை கொண்ட (panic room) எனப்படும் பாதுகாப்பு அறைகள் தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது. ரஷ்யா உக்ரைன் என இருநாடுகளுக்கு இடையே பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் பதற்றம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமேயானால் அவற்றில் இருந்து அரச குடும்பத்தை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அறைகள் (panic room) தயாராக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளை … Read more

தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் 8ந்ததி கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் 8ந்ததி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அன்றை யதினம் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்று முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பும் வகையில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. … Read more

வரும் 8-ந்தேதி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பிய நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி மசோதாவை அப்படியே நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாகவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் வருகிற 8-ந்தேி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெறும் … Read more

சட்டவிரோதமாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்யுங்கள்!: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்..!!

சென்னை: சட்டவிரோதமாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். பதவி உயர்வு, ஊதிய நிலுவை கோரி ஓய்வுபெற்ற தமிழாசிரியர் கண்ணம்மாள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இளநிலை உதவியாளராக கண்ணம்மாள் பணியாற்றியபோது பணி வரன்முறைப்படுத்தப்படவில்லை எனவும் தவறுதலாக அவரது பெயர் தமிழ் ஆசிரியர் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஊதிய உயர்வுக்கு … Read more

சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர் : பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐதராபாத்: சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர் என தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கூறினார். சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மேலும் கூறியதாவது:குருவின் மூலமாகத்தான் நாம் அறிவை பெறுகிறோம். ராமானுஜரின் இந்த உருவச்சிலை மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்கட்டும். ராமானுஜரின் தைரியம், கருத்துக்கள் மற்றும் சித்தாத்தங்களை பின்பற்றுவோம். இந்த சிலை இந்தியாவின் பெருமையை வருங்கால தலைமுறைக்கு கூறும் .உலகம் முழுவதும் உள்ள … Read more

தினசரி ரூ.150 போதும்.. ரூ.20 லட்சம் கேரண்டி.. அஞ்சலகத்தின் இந்த திட்டத்தை பாருங்க..!

இந்தியாவினை பொறுத்த வரையில் முதலீட்டாளர்களை கவரும் வண்ணம் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டமும் ஒன்று. ஏனெனில் பாதுகாப்பான, கணிசமான வருவாய் கொடுக்கும் ஒரு திட்டமாகவும் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை. அஞ்சலகத்தில் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், அவர்களுக்கு மிக பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுவது அஞ்சலகத்தின் வருங்கால வைப்பு நிதி திட்டம் தான். ரூ.1 கோடி இலக்கு.. SIP-ல் எவ்வளவு முதலீடு.. … Read more

வரலாறு காணாத சரிவை சந்தித்த Facebook; பணக்காரர்கள் பட்டியலில் சரிந்த மார்க் சக்கர்பெர்க்!

டிக்டாக் மற்றும் யூடியூப் போன்றவற்றின் வளர்ச்சியால் ஃபேஸ்புக்கின் வருமானம் குறைந்துள்ளதை தொடர்ந்து, மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளதாக அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் பில்லியனர்களான கெளதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானியை விட, பேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு கீழே இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. Mark Zuckerberg | மார்க் சக்கர்பெர்க் Also Read: Meta: ஃபேஸ்புக் நிறுவனப் பெயரை மாற்றிய மார்க் சக்கர்பெர்க்… என்ன காரணம்? … Read more