சென்னை மாநகராட்சி தேர்தல்: 200 வார்டுகளுக்கு 3 திருநங்கைகள் உள்பட 3,456 பேர் வேட்புமனு தாக்கல்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி,  12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு 3,456 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 3 திருநங்கைகளும் உள்ளனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி … Read more

பள்ளத்தூர் பேரூராட்சி 8-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் தெய்வானை என்பவர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். இவரை எதிர்த்து யாருமே மனுதாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமனம்

ஆஸ்திரேலிய: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜஸ்டின் லாங்கர் விலகியதை தொடர்ந்து ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமிக்கப்பட்டார்.

தெய்வ சங்கல்பம் என்ற பெயரில் புதிய திட்டம்

பெங்களூரு-”பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில் கர்நாடகாவில் கோவில்களை மேம்படுத்துவதற்காக, ‘தெய்வ சங்கல்பம்’ என்ற பெயரில் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும். முதல் கட்டமாக 25 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை மேம்படுத்த ‘மாஸ்டர் பிளான்’ வகுக்கப்பட்டுள்ளது,” என ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே தெரிவித்தார்.ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே, பெங்களூரு விகாஸ் சவுதாவில் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.கூட்டத்துக்கு பின் அவர் கூறியதாவது:கர்நாடகாவில் அதிக பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லும் … Read more

ரூ.1 கோடி இலக்கு.. SIP-ல் எவ்வளவு முதலீடு.. எத்தனை ஆண்டுகள் செய்யணும்..!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது. திட்டம் தொடர்பான ஆவணங்களையும், தகவல்களையும் கவனமாக படியுங்கள் என்று செய்தித்தாள்கள், டிவிக்கள் என அனைத்து பார்த்திருப்போம். கேட்டிருப்போம். ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க் என்பது இருந்தாலும், மற்ற வங்கி, பங்கு சந்தை முதலீடுகளை காட்டிலும் லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகின்றது ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் போது மிக லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இது பங்கு சந்தை திட்டங்களை காட்டிலும் மிக லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. முகேஷ் அம்பானியை … Read more

புதுச்சேரி: பள்ளிகளில் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன! | புகைப்படத் தொகுப்பு

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் … Read more

கணவனை ஏலத்தில் விற்க முயன்ற பெண்! வெளிநாடொன்றில் நடத்த வேடிக்கை சம்பவம்..

அயர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பொருட்களை ஏலம் விடும் இணையதளத்தில் தனது கணவனை விற்பனைக்கு பட்டியலிட்டுள்ள வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது. உலகத்தில் எங்கு பார்த்தாலும் கணவன் மனைவி இடையே பிரச்சினை என்பது ஒரு பொதுவான ஒன்றுதான். அனால், சில சமயங்களில் குடும்பத்தில் சண்டை வரும்போது கணவன் அல்லது மனைவி யாரேனும் ஒருவர் வினோதமான காரியங்களில் ஈடுபடுவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளது. இங்குள்ள டிரேட் மீ (Trade Me) என்ற இணையதளத்தில் அண்மையில் வந்த … Read more

நீட் விலக்கு: தமிழக முதல்வர் தலைமையில் இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்…

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு (2021) செப்.13-ம் தேதிசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அன்றே குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கதாமதப்படுத்தியதால், முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து … Read more

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஜகுரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.    சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர். இதையும் படியுங்கள்…அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது: அடுக்கடுக்கான கேள்விகளுடன் முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியா கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி மாளவிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அரும்பாக்கம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.