மார்ச் 31க்குள் ‘இதை’ செய்ய மோடி அரசு முடிவு..! #IDBI #LIC

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் இருக்கும் பட்ஜெட் பற்றாக்குறையைத் தீர்க்கும் வரையில் இரண்டு முக்கியமான விஷயத்தை மார்ச் 31ஆம் தேதிக்குள் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரீடைல் பங்கு முதலீட்டாளர்களுக்கும் பலன் அடைவது மட்டும் அல்லாமல் மத்திய அரசுக்கும் அதிகப்படியான நன்மைகள் உள்ளது. வரலாற்று உச்சத்தைத் தொட காத்திருக்கும் வரி வசூல்.. மத்திய அரசு செம ஹேப்பி..! IDBI பங்குகள் விற்பனை மத்திய அரசு விரைவில் IDBI பங்குகளை விற்பனை செய்வதற்கான … Read more

கனடாவில் வேலை வாய்ப்புகள் 72% அதிகரிப்பு!

கனடாவில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 72 சதவீதம் அதிகரித்துள்ளதாக Statistics Canada புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய Statistics Canada புள்ளிவிவரங்களின்படி, கனடாவில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 874,700-க்கும் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் செப்டம்பரில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நேர உயர்விலிருந்து சரிவைக் கண்டாலும், நிரப்பப்படாத பதவிகளின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டை விட 72% அதிகமாக உள்ளது. Statistics Canada-ன் படி, வேலை காலியிடங்களின் விகிதம், மொத்த காலி மற்றும் நிரப்பப்பட்ட … Read more

வரும் 2026 ஆம் வருடம் மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிவடையும் :  மத்திய அமைச்சர்

டில்லி வரும் 2026 ஆம் வருடம் அக்டோபர் மாதம் மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிவடையும் என் மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ்  மருத்துவமனை பணிகள் வெறும் சுற்றுச் சுவருடன் நிறைவு பெற்றுள்ளது.   இது சமீபத்திய தமிழக சட்டசபைத் தேர்தலில் பேச்சுப் பொருளாக விளங்கியது.    இந்த தேர்தலில் பாஜக கூட்டணி தோல்விக்கு இதுவும்  ஒரு காரணம் என கூறப்பட்டது.  இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலாக மத்திய … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரிய சட்ட மசோதாவை  ஆளுநர்  திருப்பி அனுப்பியது, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.  தலைமைச் செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகையில்,  காலை 11:00 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. முதலமைச்சர் ஸ்டாலின்தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 57,42,987 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57.42 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 57,42,987பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 39,12,56,301 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 31,01,52,337 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 90,820 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரிலையன்ஸ் – பியூச்சர் – அமேசான் : பிரச்சனை முடிக்க இதுதான் வழி.. வங்கிகளின் பலே ஐடியா..!

இந்திய ரீடைல் சந்தையில் மகிப்பெரிய வர்த்தகமாக இருக்கும் ரிலையன்ஸ் – பியூச்சர் குரூப் டீல்க்கு அமேசான் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் நிலையில் மாத கணக்கில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அடுத்தடுத்து வழக்கு தொடுத்து வருகிறது. இந்நிலையில் பியூச்சர் குரூப் பெற்ற கடனுக்குத் தவணையைச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. தவணையைத் தெலுத்த முடியாத காரணத்தால் வங்கிகள் பியூச்சர் குழும நிறுவனத்தைத் திவாலாக அறிவித்து, நிறுவனம் பெற்ற கடனை வாராக் கடனாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது. 20 … Read more