ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு!!

பெய்ஜிங் : ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடைகள் ஒரு தலைப்பட்சமானது எனக் கூறி சீன வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.  

நம் சொந்த மக்களை நாமே கைவிடக் கூடாது: ராகுல்| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மாணவர்களை மத்திய அரசு எப்படி வெளியேற்ற போகிறது என்ற திட்டத்தை உடனடியாக பகிர வேண்டும் எனவும், நம் சொந்த மக்களை நாமே கைவிடக் கூடாது என்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனை விட்டு அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்தியர்கள், உக்ரைனை விட்டு வெளியேறுவதற்காக போலந்து எல்லையை கடக்க … Read more

மார்ச் மாதத்தில் 13 நாட்கள் விடுமுறையா? வங்கி ஸ்ட்ரைக்கும் இருக்கு.. கவனமா இருங்க!

நாளை மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இந்த மார்ச் மாதத்தில் உள்ள 31 நாட்களில் 13 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக உள்ளது. இதில் தமிழகத்தில் எவ்வளவு நாள் விடுமுறை. பொது விடுமுறைகள் எத்தனை நாட்கள்? இம்மாதத்தில் வங்கி ஸ்ட்ரைக்கும் உண்டு. ஆக மொத்தம் எத்தனை நாட்கள் வங்கிகள் செயல்படாது, வாருங்கள் பார்க்கலாம். பொதுவாக ஒரு மாதம் தொடங்குவதற்கு முன்னதாக வங்கி விடுமுறை பற்றி அறிவிக்கப்படும். இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே தங்களது வங்கி … Read more

சென்னை: இரண்டாவது மனைவியைக் கொலை செய்தது ஏன்?! – கணவன் அதிர்ச்சி தகவல்

சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (29). எலெக்ட்ரீசியனாக வேலைப் பார்த்து வருகிறார். இவரின் இரண்டாவது மனைவி வெண்ணிலா (23). கடந்த 26-ம் தேதி இளங்கோவன், புழல் எம்.ஜி.ஆர் நகரில் குடியிருக்கும் தன்னுடைய தாத்தா வீட்டுக்கு மனைவியை அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளங்கோவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார். மனைவியுடன் இளங்கோவன் இதுகுறித்து புழல் காவல் நிலையத்துக்கு … Read more

துணிச்சலாக ரஷ்ய டாங்குகளை நேருக்கு நேராக எதிர்த்து நிற்கும் உக்ரைன் குடிமக்கள்: ஆச்சரியத்தை ஏற்படுத்தும் காட்சிகள்

உக்ரைன் நாட்டுக் குடிமக்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்பதை போரால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டிலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் நிரூபித்தவண்ணம் உள்ளன. போருக்காக சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்த பெண்மணிகள் வரை ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், ஒற்றை ஆளாக துணிச்சலாக ரஷ்ய இராணுவ டாங்குகளை எதிர்த்து நின்ற உக்ரைன் குடிமகன், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையிலும், எல்லை பாதுகாப்புப் படையில் இணையும் பெண்கள் என, தொடர்ந்து, சற்றும் அஞ்சாமல் தாங்கள் புடினைக் கண்டு அஞ்சவில்லை என நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள் … Read more

உக்ரைன் மீதான போரில் தங்களுக்கும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது! ரஷியா ஒப்புதல்..

மாஸ்கோ: உக்ரைன் மீதான போரில் தங்களுக்கும் உயிரிழப்பு காயம் ஏற்பட்டுள்ளது என்று ரஷியா ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், எத்தனை பேர் என்ற விவரங்களை வெளியிடவில்லை. உக்ரைன் மீது இன்று 5வது நாளாக ரஷியா தாக்குதலை நடத்தி வருகிறது.  ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் 4300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே ஊடகம் மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நாட்டை … Read more

கடும் பனியில் விடாது ஒலிக்கும் ஏவுகனை சத்தம்- வீடியோ வெளியிட்டு காப்பாற்றக்கோரும் கொடைக்கானல் மாணவி

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகில் உள்ள பாக்கியபுரத்தை சேர்ந்த ஜோசப் சகாயராஜ் – ஜோஸ்பின் தம்பதியின் மகள் வியானி (வயது 20). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார். தற்போது அங்கு போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பதுங்கு குழியில் தங்கியுள்ள தங்கை ள காப்பாற்ற வேண்டுமென அவர் தங்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- கார்கிவ் நகரில் தற்போது மிகுந்த பதட்டமான சூழல் நிலவி வருகிறது. … Read more

பிப்.12-ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுவித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு

இலங்கை: பிப்.12-ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுவித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஜர்படுத்தப்பட்ட 12 தமிழக மீனவர்களை இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

பெரும் ஏமாற்றம்.. இறங்கிய வேகத்தில் ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை.. இனி குறையுமா?

தங்கம் விலையானது கடந்த அமர்வில் உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் மீண்டும் பலமான ஏற்றத்தினை கண்டு வருகின்றது. சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. இதன் காரணமாக தங்க ஆபரண விலையும் உச்சம் தொட்டுள்ளது. இந்தளவுக்கு ஏற்றம் கண்டு வருகின்றதே? இனி குறையவே குறையாதா? இனி என்ன தான் நடக்கும்? நிபுணர்களின் கணிப்பு தான் என்ன? முக்கிய காரணிகள் என்ன வாருங்கள் பார்க்கலாம். இன்னும் போர் பதற்றமானது … Read more

IND vs SL: ஷ்ரேயாஸுக்கு ஹாட்ரிக் அரைசதம்; உலக சாதனையுடன் தொடரை முடித்த இந்தியா!

மேற்கிந்திய தீவுகளை வைட் வாஷ் செய்த ஒரே வாரத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் முழுமையாக வென்றிருக்கிறது இந்திய அணி. நேற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து அசத்த எளிதாகப் போட்டியை வென்றது இந்தியா. இத்தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது அரைசதம் இது. மூன்று போட்டிகளில் அவர் மொத்தமாக அடித்துள்ள மொத்த ரன்கள் 204 (ஸ்ட்ரைக் ரேட் – 174.35) Ind vs SL முதல் ஆட்டத்தில் பொறுமையாகத் தொடங்கி இறுதியில் அதிரடி காட்டிய ஷ்ரேயாஸ் அதற்கடுத்த … Read more