சென்னை 136வது வார்டில் திமுக இளம் வேட்பாளர் வெற்றி

சென்னை: சென்னை 136வது வார்டில் இளம் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 136வது வார்டில் போட்டியிட்ட 22 வயதான திமுக இளம் வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி பெற்றார்.

தங்கம் விலை தொடர் ஏற்றம்.. இனி சாமானிய மக்கள் கனவில் தான் வாங்கணும் போல..?

ரஷ்யா -உக்ரைன் இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. இது தொடர்ந்து முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..! அதெல்லாம் சரி தற்போதைய சந்தை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? … Read more

பாகிஸ்தான்: `சுவிஸ் வங்கியில் பில்லியன் டாலர்கள்…' – கசிந்த தரவுகள், பரபரப்பை ஏற்படுத்திய அறிக்கை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான ஊடக அறிக்கைகளின்படி, முன்னணி சுவிஸ் வங்கியின் தகவல்களிலிருந்து 1,400 பாகிஸ்தான் குடிமக்களுடன் இணைக்கப்பட்ட 600 கணக்குகளின் தரவுகள் கசிந்தன. அதில் பிரபல ஆங்கில இதழ் வெளியிட்ட அறிக்கையில், சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிதி நிறுவனமான கிரெடிட் சூயிஸில், பாகிஸ்தானின் முன்னாள் ஐ.எஸ்.ஐ தலைவர் ஜெனரல் அக்தர் அப்துர் ரஹ்மான் கான் உட்பட பல முக்கிய அரசியல்வாதிகள் கணக்கு வைத்திருப்பதாகத் தரவுகள் வெளியாகின. அந்த அறிக்கையின்படி, சோவியத் யூனியனுக்கு எதிரான தங்களின் போராட்டங்களை ஆதரிப்பதற்காக, … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்! முந்தும் திமுக… நாம் தமிழர் கட்சி நிலை என்ன? நேரலை வீடியோ

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் 12,601 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு பிப்ரவரி 19-ந் திகதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன்னர் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 286 மையங்களில் உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சென்னையில் 15 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி … Read more

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்து விட்டதால் பரபரப்பு! இது கடலூர் சம்பவம்….

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்து விட்டதால் வாக்கு எண்ணிக்கை மையத்தை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு. கட்சியினரும் குவிந்தனர். இதையடுத்து, அந்த அறையியூன் பூட்டு உடைக்கப்பட்டு வாக்குப் பெட்டிகள் எடுக்கப்பட்டன. இதனால், அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணி தாமதமானது. கடலூர் மாநகராட்சியில் ஒரு தனியார் பள்ளியில்ரு தனியார் பள்ளியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்போது பதிவான வாக்குகள் கொண்ட  மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த … Read more

கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் 3 வார்டுகளில் தி.மு.க. வெற்றி

வானூர்: விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 145 பேர் போட்டியிட்டனர். மொத்த ஓட்டுகள்- 24,083 பதிவான வாக்குகள்-23,000. இன்று காலை 8 மணி அளவில் கோட்டக்குப்பம் பேரிடர் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக 1 முதல் 3 வார்டுகளுக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 3 வார்டுகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். 1-வது வார்டு ஜெயமூர்த்தி (தி.மு.க.), 2-வது … Read more

அதிமுகவினர் திடீர் ரகளை : போடி நகராட்சியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!!

தேனி : தேனி மாவட்டம் போடி நகராட்சியில் வாக்கு எண்ணிக்கை 20 நிமிடம் நிறுத்தப்பட்டது.வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், அதிமுகவினர் ரகளையால் திடீரென வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

மாடி வீடு #MyVikatan

சென்னையில் உள்ள எங்கள் வீடு, அறுபதுகளில் கட்டப்பட்ட வீடு. பாட்டி சொல்லுவாள், “து கட்டின வருஷம் உன் அண்ணன் 2 வயசு பிள்ளை, அப்போதுதான் பாம்பன் பாலம் அடிச்சுண்டு போச்சு”. ஆகவே, 1964. அன்றைய தேதியில் பெருங்களத்தூரில் மொத்தமே 50-100 குடும்பங்கள் தான் இருந்தன. தெருவுக்கு ஒன்றென வீடுகள் இருக்கும். அந்த மூதாதையர் பலரின் குடும்பங்கள், அவர் தம் வாரிசுகள் இன்றளவும் அந்த ஊரில் தான் இருக்கின்றன. ஒரு லெவல் வீடாக அந்த வீடு கட்டப்பட்ட 1960களில் … Read more

ஹர்திக் பாண்ட்யா இனி இந்திய அணிக்கு வேண்டாம் – பிரபல முன்னாள் வீரர் வேண்டுகோள்

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவது குறித்து முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்து வெறுங்கையோடு தங்கள் நாட்டிற்கு செல்கின்றனர். இதனிடையே இந்திய அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் இந்த தொடரின் முதல் போட்டியில் 24*, 2வது போட்டியில் … Read more