சென்னையில் காப்பீட்டுத் தொழிலாளர் தேசிய மாநாடு- மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் துவக்கி வைத்தார்

சென்னை: எல்.ஐ.சி. நிறுவனத்தில் இயங்கிவரும் காப்பீட்டுத் தொழிலாளர்களின் தேசிய அமைப்பின் (NOIW) பதினெட்டாவது அகில இந்திய மாநாடு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த இரண்டு  தின மாநாட்டை, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் ஜல் சக்தி துறை இணை மந்திரி பிரகலாத் சிங் படேல் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினரான ஶ்ரீ ராமகிருஷ்ண ஆஷ்ரமத்தை சேர்ந்த சுவாமி சத்யபிரபானந்தா உரையாற்றினார். இந்த … Read more

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 கி.மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 கி.மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற காணொளி ஆலோசனைக்கு பிறகு மாநில தேர்தல் ஆணையார் ஆணையிட்டுள்ளார்.

கடற்படை அணிவகுப்பு; ஜனாதிபதி பார்வை| Dinamalar

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் 12வது அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று (பிப்.,21) காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் பயணித்தபடி, கடற்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அணிவகுப்பை பார்வையிட்டார். அவருடன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருந்தார். இந்த அணிவகுப்பில், கடற்படையின் 60 கப்பல்கள், 55 விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்றன. விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் … Read more

உ.பி: ருசிகரம்; மாறி மாறி காலில் விழுந்து மரியாதை – இணையத்தில் வைரலாகும் வீடியோ

உன்னவ், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்த கட்டங்களுக்கான பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. பிரதமர் மோடி உ.பி-யில் பேரணிக்கு வந்தபோது, உ.பி. பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங், பாஜகவின் உன்னாவ் மாவட்டத் தலைவர் அவதேஷ் கட்டியார் ஆகிய இருவரும் பிரதமருக்கு ராமர் சிலையை வழங்கினர். பிரதமர் மோடிக்கு ராமர் சிலையை பரிசளித்தபோது, ​​பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கினார் அவதேஷ் கட்டியார். பிரதமர் … Read more

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. தங்கம் விலை சரிய இதுதான் காரணம்..!

சர்வதேச முதலீட்டுச் சந்தைக்கு மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வந்த ரஷ்யா உக்ரைன் பிரச்சனையின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் ரஷ்யா – ஜெர்மனி உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் 2வது கட்டமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபரான ஜோ பைடன் உடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த மேற்கத்திய நாடுகள் தயாராக இருக்கும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பை அமெரிக்க அதிபரான ஜோ … Read more

குறளோவியம் – தமிழக அரசின் ஓவியக் காலண்டர்; 365 மாணவர்களின் ஓவியங்கள்!

“தீராக்காதல் திருக்குறள்” திட்டத்திற்குத் தமிழக அரசு ஒருகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து திருக்குறளை பல்வேறு வகைகளில் இளம் சமூகத்திடம் கொண்டுசேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே 1330 திருக்குறளை மனப்பாடம் செய்தவர்களுக்கு பரிசுகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த டிசம்பர் மாதம் “குறளோவியம்” என்கிற தலைப்பில் திருக்குறளை மையமாக வைத்து ஓவியப்போட்டியை நடத்தினார்கள். தமிழ் வளர்ச்சித்துறையின்கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில் இந்த ஓவியப் போட்டியை … Read more

நிர்வாகியின் காலில் விழுந்த இந்திய பிரதமர் மோடி: காட்டு தீயாய் பரவும் வீடியோ காட்சி

 உத்தரப் பிரதேச மாநிலத்தில் உன்னாவ் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தன் காலில் விழுந்த பாஜக நிர்வாகியை தடுத்து நிறுத்தி, அவரின் காலை பிரதமர் மோடி தொட்டு வணங்கியது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், நான்காம் கட்ட தேர்தலுக்காக உன்னாவ் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பாஜகவின் உத்தரப்பிரதேச தலைவர் ஸ்வதந்த்ரா தேவ் சிங் மற்றும் பாஜகவின் உன்னாவ் மாவட்ட தலைவர் அவதேஷ் கட்டியார் ஆகிய … Read more

அனில் அம்பானியின் மகன் திருமணம்… மும்பையில் கோலாகலமாக நடந்தது….

அம்பானி சகோதரர்களில் இளயவரான அனில் அம்பானி மகன் அன்மோல் அம்பானியின் திருமணம் மும்பையில் நேற்று நடந்தது. க்ரிஷா ஷா என்பவருடன் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இந்த திருமணம் நேற்று நடைபெற்றது. ஒருவார காலமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் மற்றும் சுப்ரியா சூலே உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். க்ரிஷா ஷா-வின் தாயார் நீலம் ஷா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார், இவரது தந்தை நிக்கஞ் ஷா கடந்த … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைபடி நடை பெறவில்லை – தமிழக பாஜக புகார்

சென்னை: சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில்  மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைபடி நடைபெற்றதா என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த தேர்தலில் பண பலம், அராஜகம், குண்டர்களை வைத்து அட்டூழியம் ஆகியவற்றை  தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது. இதை திசை திருப்புவதற்காக மதுரை மேலூர் வாக்குச் சாவடியில் வாக்காளரின் முகத்தை காட்ட சொன்ன பாஜக பூத் … Read more

வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய போலீஸ் படை பாதுகாப்பு வழங்க கோரி திருத்தங்கல் நகராட்சி அதிமுக செயலாளர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. முதுகுளத்தூர் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மற்ற தாலுகா அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.