என்னை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இல்லை: கேரள கவர்னர்
திருவனந்தபுரம் : ”அரசாங்கத்தில் உள்ள யாருக்கும், கவர்னரை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது,” என, கேரள மாநில அரசை, கவர்னர் ஆரிப் முகமது கான் மறைமுகமாக எச்சரித்துள்ளார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையில், தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கவர்னர் ஆரிப் முகமது கான், மாநில … Read more