தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது: டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். ஓரிரு இடங்களில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடனடியாக விரைந்து சரிசெய்யப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதால் வன்முறைச் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

விவசாய நிலத்தில் பறந்து, பறந்து மருந்து தெளிக்கும் ட்ரோன்கள்: துவக்கி வைத்தார் பிரதமர்| Dinamalar

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, விவசாய பணிகளுக்கு ட்ரோன்கள் மூலம் பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்கும் வேளாண் ட்ரோன் திட்டத்தை, நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். தமிழகத்தில், ஈரோடு, புதுக்கோட்டை, தேனி, விழுப்புரம், கடலூர், சேலம், திருவாரூர், கரூர் மாவட்டங்கள் உட்பட நாடுமுழுவதும் 1100 கிசான் ட்ரோன்களை வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்த பிரதமர் பேசியதாவது: இந்தியாவில் ட்ரோன் ஸ்டார்ட் அப்கள் என்ற புதிய கலாசாரம் உருவாகி வருகிறது. இந்த எண்ணிக்கை … Read more

எல்ஐசி ஐபிஓ-வுக்கு எதிர்ப்பு.. நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரைக்..!

லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி) மெகா ஐபிஓ-வை மார்ச் மாதம் வெளியிட உள்ள நிலையில், இதை எதிர்க்கும் வகையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (AIIEA) ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..! AIIEA அமைப்பு இந்நிலையில் AIIEA அமைப்பு மார்ச் 28-29 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தையும் அறிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ-வா எல்ஐசி மும்பை … Read more

வேலூர்: `பாமக-வினர் கள்ள ஓட்டு போட முயன்றனர்' – திமுக-வினரின் குற்றச்சாட்டால் பரபரப்பு!

வேலூர் மாநகராட்சி 24-வது வார்டில் தி.மு.க சார்பில் எம்.சுதாகர், பா.ம.க சார்பில் ஆர்.டி.பரசுராமன் போட்டியிடுகிறார்கள். இந்த வார்டில் அ.தி.மு.க வேட்பாளரின் மனு குளறுபடி காரணமாக நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதனால் அ.தி.மு.க போட்டியிடவில்லை. இந்த நிலையில், தி.மு.க மற்றும் பா.ம.க இடையே கடும் போட்டி நிலவியது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே இருக்கட்சியினர் இடையே சலசலப்பு இருந்துவந்தது. வேலூர்: தி.மு.க-வினர் போராட்டம் மேலும் வாக்குப்பதிவும் மந்தமான நிலையிலேயே இருந்தது. மாலை 5 மணியளவில், வாக்குச்சாவடியை பா.ம.க-வினர் கைப்பற்றி கள்ள … Read more

தெரிந்து கூட இந்த மூன்று உணவுகளை பிரிட்ஜில் வைக்காதிங்க.. உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து!

பல பழங்கள், காய்கறிகள் அல்லது உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் மூலம் அவை பல நாட்களுக்கு புதியதாக இருக்கும். ஆனால் சில பொருட்களை ஃப்ரிட்ஜில் வைப்பது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும். பிரட்டை ஃப்ரிட்ஜில் வைக்க தேவையில்லை. ஏனெனில் பிரட் அறை வெப்ப நிலையிலேயே நன்றாக இருக்கும். நீங்கள் அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அது காய்ந்து கெட்டியாகிவிடும். இதனால் அதன் சுவையும் மாறிவிடும். தேன் பல உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. சிலர் தேன் கெட்டு போய்விடுமோ … Read more

வாக்காளர்களுக்கு ‘கியூ ஆர் கோட்’ கொண்ட டோக்கன்! அதிமுக பிரமுகர் கைது…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்களிப்பை தொடர்ந்து, வாக்காளர்களை கவரும் வகையில் கட்சி பேதமின்றி பல இடங்களில் வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடசென்னையில் ஒரு பகுதியில் வாக்களித்த  வாக்காளர்களுக்கு கோழி வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. வாக்காளர்களுக்கு கோழிக்கறி விநியோகம் செய்தது திமுகவினர் என்று கூறப்படுகிறது. அதுபோல மயிலாப்பூரில்,  ‘கியூ ஆர் கோட்’ கொண்ட டோக்கன் வழங்கிய அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில், மண்டபம் ஒன்றில் … Read more

5 மணி நிலவரம்- சென்னையில் 41.68 சதவீத வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்து. 8 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. எனினும், எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் பதிவாகவில்லை.  பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சராசரியாக 35.34 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. 3 மணி நிலவரப்படி 47.18 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாநகராட்சிகளில் – 39.13%, நகராட்சிகளில் – 53.49%, … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.64.84 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.64.84 லட்சம் மதிப்புடைய 1.4 கிலோ தங்கம், மற்றும் ரூ.46.29 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிக்டாக் மூலம் பேஸ்புக் பங்குகள் 40% சரிவு.. 2022 ராசி இல்லையாம்…!

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா முதல் முறையாக மார்ச் காலாண்டில் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அறிவித்தது. இதற்கு காரணமாக டிக்டாக், யூடியூப் நிறுவனங்களின் ஆதிக்கம் மற்றும் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள தனிநபர் பாதுகாப்பு கொள்கையில் செய்யப்பட்ட உள்ள மாற்றங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருவாய் பாதிக்கும் என முன்கூட்டியே கணிப்பில் தெரிவித்தது. சாதாரண அறிவிப்பு இல்லை இது வெறும் சாதாரண அறிவிப்பு இல்லை, இனி மெட்டா நிறுவனத்தின் கீழ் இருக்கும் பேஸ்புக் … Read more

மூட்டை நிறைய சில்லறை…“ஒரு சுஸூகி ஸ்கூட்டர் குடுங்க!'' அஸாமில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்

இருசக்கர வாகனம் வாங்குவது என்பது பெரும்பாலான இந்தியர்களின் கனவு. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் இருசக்கர வாகனத்தோடு நம்மால் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். சின்ன வயதில் டிவிஎஸ் 50 -ன் கம்பியைப் பற்றியவாறு அப்பாவோடு பயணித்தது தொடங்கி தன் காதலியைப் பின் இருக்கையில் அமரச் செய்து ஒட்டிச் செல்வது வரை… சினிமா காட்சிகள் யோசித்தால்கூட ஒரு இருசக்கர வாகனம் இன்றி காட்சி இருக்காது. அப்படியான இருசக்கர வாகனத்தை வாங்குவதற்கு நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம்? அஸாம் மாநிலம் பர்பேட்டாவைச் சேர்ந்த … Read more