உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பேரழிவை ஏற்படுத்தும்: ஐ.நா. எச்சரிக்கை
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் Antonio Guterres எச்சரித்துள்ளார். ஜேர்மனியின் முனிச்சில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டில் உலகத் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். இந்த மாநாட்டில் ரஷ்யா-உக்ரைன் பிரச்னை விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாக இருக்கிறது. இந்நிலையில், உக்ரைன்-ரஷ்யா இடையேயான பிரச்னை போராக மாறினால், அது பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் Antonio Guterres எச்சரித்துள்ளார். உக்ரைனைச் சுற்றி ரஷ்ய படைகள் குவிந்துள்ளதால், அதிகரித்த பதட்டங்கள் மற்றும் ஐரோப்பாவில் … Read more