தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி திமுக வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி 9 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனுசுயா பரப்புரையின் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மேலும் இன்று காலை ஈரோடு அம்மாபேட்டை திமுக வேட்பாளர் சித்தி ரெட்டி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மேலும் 67 ஆயிரம் பேர் கோவிட்டிலிருந்து குணம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 67 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,757 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,27,54,315 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 67,538 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,19,10,984 ஆனது. தற்போது 3,32,918 பேர் சிகிச்சையில் … Read more

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இன்று பொங்கல் வழிபாடு…!

திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு ஒரே இடத்தில் பொங்கல் வழிபாடு நடத்துவார்கள். இது சர்வதேச அளவில் புகழ் பெற்றதுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதன்படி ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் … Read more

சும்மா கிடக்கும் ரூ.21500 கோடி பணம்.. எல்ஐசி-க்கு இது ஜாக்பாட் தானா..?

எல்ஐசி (LIC) நிருவனத்தில் செப்டம்பர் 2021 வரையில் 21,539 கோடி ரூபாய் தொகையானது கேட்பாரற்று கிடப்பதாக தெரிய வந்துள்ளது. இது எல்ஐசி நிறுவனம் பங்கு சந்தைக்கு ஐபிஓவுக்கு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில் வெளியாகியுள்ளது. யாரும் உரிமை கோராத இந்த பெரும் நிதிக்கு வட்டியும் கிடைத்து வருகின்றது என்பது இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம். எல்ஐசி ஐபிஓ எப்போது..? பங்கு விலை என்ன..? மோடி அரசுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா..? விரைவில் ஒப்புதல் மத்திய அரசு … Read more

`தங்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லாதவர்கள்தான் ஹிஜாப் அணியவேண்டும்!' – பாஜக எம்.பி பிரக்யா சிங்

கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக் கல்லூரிகளுக்கு வரக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளைக் கூறி வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர் இந்த விவகாரத்தில் சர்ச்சையாக கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “வீட்டில் பாதுகாப்பு இல்லாத பெண்கள்தான் ஹிஜாப் அணியவேண்டும். பள்ளி, கல்லூரியில் அணியவேண்டிய அவசியம் இல்லை. மாணவிகள் … Read more

2022 ஐபிஎல் மெகா ஏலம்! பல மடங்கு உயர்ந்த இலங்கை வீரரின் சம்பளம்… நம்பர் 1 அவர் தான்

2022 ஐபிஎல் மெகா ஏலம் மூலம் அதிக சம்பள உயர்வு பெற்றுள்ள வீரர்களின் விபரம் தெரியவந்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் பத்து அணிகளும் பணத்தைத் வாரி இறைத்து தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கியுள்ளது. மெகா ஏலத்தில் பெரும் ஒப்பந்தங்களைப் பெற்றதால், சில வீரர்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்தது. ஐபிஎல் 2022 ஏலத்தில் பெரும் சம்பள உயர்வு பெற்ற டாப் 3 வீரர்கள் வனிந்து ஹசரங்கா இலங்கை வீரர் ஹசரங்கா ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் … Read more

மோடி அரசுக்கு எதிராக வியூகம் அமைக்கும் சந்திரசேகரராவ்: உத்தவ்தாக்கரே, மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்…

ஐதராபாத்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  வியூகம் அமைத்து வருகிறார். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக அரசை ஓரம் கட்டும் முயற்சியாக,  எதிர்க்கட்சி தலைவர்களை முதலவர்  சந்திரசேகரராவ் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகா் ராவ் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜக அரசு ஒருதலைப்பட்சமாக … Read more

சென்னையில் முதல்முறையாக ஓட்டு போடுவதற்கு தயாராகும் 5 லட்சம் இளைஞர்கள்

சென்னை: சென்னை மாநகராட்சி யில் உள்ள 200 வார்டுகளுக்கு வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சென்னை மாநகராட்சி யில் 61 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இவர்களில் 5 லட்சம் இளைஞர்கள் முதல்முறையாக ஓட்டு போடுவதற்கு தயாராக உள்ளனர். ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படுவதால் முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுப்போட ஆர்வமாக உள்ளனர். இந்த … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைப்பகுதியில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வனத்துறையினர் நடத்திய சோதனையில் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சின்ன சின்னதாய்| Dinamalar

சின்ன சின்னதாய்இயேசு சிலை அகற்றம்முல்பாகலின் கோகுண்டே கிராமத்தில் சிறிய மலை உள்ளது. இது அரசு நிலம். இதில் 25 ஆண்டுகளுக்கு முன் 20 அடி உயர இயேசு சிலை நிறுவப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவின்படி முல்பாகல் தாலுகா தாசில்தார் சோபிதா தலைமையில் போலீசார் உதவியுடன் அகற்றும் பணி நேற்று துவங்கியது. இக்கிராமத்தில் 100 வீடுகள் உள்ளன. இதில் 1,100 கிறிஸ்துவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இயேசு சிலை அகற்றியதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. கல்வி உதவித் தொகைஎஸ்.எஸ்.எல்.சி., மற்றும் … Read more