முதல் டி20 போட்டி: இந்திய அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
கொல்கத்தா: முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு ரன்களை வெற்றி இலக்காக மேற்கு இந்திய தீவுகள் அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 157 ரன்களை மேற்கு இந்திய தீவுகள் அணி எடுத்தது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் அறிமுகம் செய்யப்பட்டார்.