கோரிக்கையை மின்னலை விட வேகமாக நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி; எம்.எல்.ஏ. ரோஜா

சித்தூர்: சித்தூர் தமிழ் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் புத்தகங்களை இலவசமாக வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா தெரிவித்துள்ளார். கோரிக்கையை மின்னலை விட வேகமாக நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விருஷ்காவின் புதிய முதலீடு ‘சைவ இறைச்சி’.. இந்தியாவுக்கு இது புதுசு..!

இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான ஜோடியாக இருக்கும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா விளையாட்டு, சினிமா துறையில் பல வெற்றிகளைக் கண்டு வரும் நிலையில் முதலீட்டுச் சந்தையிலும் தொடர்ந்து வெற்றியைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவிலேயே அதிகச் சம்பாதிக்கும் பிரபல ஜோடியாக விளங்கும் விருஷ்கா சைவ இறைச்சி தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். NBFC நிறுவனத்தை உருவாக்கும் சோமேட்டோ.. 2 நிறுவனத்தில் புதிதாக ரூ.150 கோடி முதலீடு..! விருஷ்கா ஹோட்டல் துறையில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள விருஷ்கா … Read more

`இந்தியாவில் சிலீப்பர் செல்கள்?!’ – தாவூத் இப்ராகிம், சோட்டா சகீல் மீது புதிய வழக்கு பதிந்த என்.ஐ.ஏ

மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்களை நிகழ்த்திய தாவூத் இப்ராகிமும், அவனின் கூட்டாளிகளும் பாகிஸ்தானில் மறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தாவூத் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. மத்திய அரசு தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுகொண்டே இருக்கிறது. தற்போது தாவூத் இப்ராகிம், அவனின் கூட்டாளிகள் சோட்டா சகீல் உட்பட 5 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி புதிதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது. தாவூத் கும்பல் இந்தியாவில் … Read more

குப்பை தொட்டியில் உறங்கி இன்று கனடாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த தமிழர்! யார் இவர்?

சாலையில் படுத்து தூங்கிய தமிழர் ஒருவர் தற்போது கனடாவில் பிரபல கோடீஸ்வரராக மாறியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் Toronto நகரில் வசித்து வருபவர் Shaws Samson(50). கோவையை பூர்வீகமாக கொண்ட இவர், வறுமையின் காரணமாக பேருந்து நிலையத்தில் கூடாரம் ஒன்று அமைத்து குடும்பத்தோடு வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் வேலை தேடி குடும்பமாக வெளியூர் சென்ற போது Samson தனது பெற்றோரை விட்டு தவறுதலாக பிரிந்துள்ளார். இதனால் எங்கே செல்வது என்று தெரியாததால் தெரு தெருவாக திரிந்து … Read more

கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை: மாணாக்கர்கள் அமைதி காக்க கர்நாடக உயர் நீதிமன்றம் வேண்டுகோள்…

பெங்களூரு: கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரித்தகர்நாடக உயர் நீதிமன்றம்  மாணாக்கர்கள் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தனர். சட்டம் ஒழுங்கை அனைவரும் ஒழுங்காக பராமரிக்கவும் அறிவுறுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரிஒன்றில், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த6 மாணவிகளும் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். … Read more

அசாதாரண சூழ்நிலை – கர்நாடகத்தில் 3 நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பெங்களூரு: கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர்.  இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கடலூரில் காணொலி மூலம் பரப்புரையை தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடலூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கடலூரில் காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்கியுள்ளார். நீட் தேர்வு எழுத லட்ச கணக்கில் பணம் கட்டி பயிற்சி பெற ஏழை, எளிய மாணவர்களால் முடியாது. பணமும் வசதி படைத்தவர்களுக்கு கொண்டுவரப்பட்டது தான் நீட் தேர்வு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வை தலையாட்டி ஏற்றுக்கொண்டுவிட்டால், பொறியியல் கல்லூரிகளுக்கும் அதை கொண்டு வருவார்கள் என முதல்வர் கூறினார்.

ஆசியாவிலேயே இனி அதானி தான் நம்பர் 1.. அம்பானி-க்கு எந்த இடம்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி, ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரராக முன்னேறியுள்ளார், அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி. இது குறித்து ப்ளூம் பெர்க் ஆய்வில், துறைமுகங்கள், சுரங்கங்கள், புதுபிக்கதக்க ஆற்றல் உள்ளிட்ட வணிகங்களில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து வரும் கெளதம் அதானியின் சொத்து மடங்கு பலமடங்கு அதிகரித்துள்ளது. 5 மாநில தேர்தலுக்கு பின் காத்திருக்கும் அதிர்ச்சி..! இந்தியாவின் இரு பெரும் தொழிலதிபர்களான அம்பானியும், அதானியும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடுகளை செய்து … Read more