ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமனம்

ஆஸ்திரேலிய: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜஸ்டின் லாங்கர் விலகியதை தொடர்ந்து ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமிக்கப்பட்டார்.

தெய்வ சங்கல்பம் என்ற பெயரில் புதிய திட்டம்

பெங்களூரு-”பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில் கர்நாடகாவில் கோவில்களை மேம்படுத்துவதற்காக, ‘தெய்வ சங்கல்பம்’ என்ற பெயரில் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும். முதல் கட்டமாக 25 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை மேம்படுத்த ‘மாஸ்டர் பிளான்’ வகுக்கப்பட்டுள்ளது,” என ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே தெரிவித்தார்.ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே, பெங்களூரு விகாஸ் சவுதாவில் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.கூட்டத்துக்கு பின் அவர் கூறியதாவது:கர்நாடகாவில் அதிக பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லும் … Read more

ரூ.1 கோடி இலக்கு.. SIP-ல் எவ்வளவு முதலீடு.. எத்தனை ஆண்டுகள் செய்யணும்..!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது. திட்டம் தொடர்பான ஆவணங்களையும், தகவல்களையும் கவனமாக படியுங்கள் என்று செய்தித்தாள்கள், டிவிக்கள் என அனைத்து பார்த்திருப்போம். கேட்டிருப்போம். ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க் என்பது இருந்தாலும், மற்ற வங்கி, பங்கு சந்தை முதலீடுகளை காட்டிலும் லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகின்றது ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் போது மிக லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இது பங்கு சந்தை திட்டங்களை காட்டிலும் மிக லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. முகேஷ் அம்பானியை … Read more

புதுச்சேரி: பள்ளிகளில் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன! | புகைப்படத் தொகுப்பு

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் … Read more

கணவனை ஏலத்தில் விற்க முயன்ற பெண்! வெளிநாடொன்றில் நடத்த வேடிக்கை சம்பவம்..

அயர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பொருட்களை ஏலம் விடும் இணையதளத்தில் தனது கணவனை விற்பனைக்கு பட்டியலிட்டுள்ள வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது. உலகத்தில் எங்கு பார்த்தாலும் கணவன் மனைவி இடையே பிரச்சினை என்பது ஒரு பொதுவான ஒன்றுதான். அனால், சில சமயங்களில் குடும்பத்தில் சண்டை வரும்போது கணவன் அல்லது மனைவி யாரேனும் ஒருவர் வினோதமான காரியங்களில் ஈடுபடுவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளது. இங்குள்ள டிரேட் மீ (Trade Me) என்ற இணையதளத்தில் அண்மையில் வந்த … Read more

நீட் விலக்கு: தமிழக முதல்வர் தலைமையில் இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்…

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு (2021) செப்.13-ம் தேதிசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அன்றே குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கதாமதப்படுத்தியதால், முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து … Read more

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஜகுரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.    சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர். இதையும் படியுங்கள்…அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது: அடுக்கடுக்கான கேள்விகளுடன் முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியா கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி மாளவிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அரும்பாக்கம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரூ.13.14 கோடிக்கு சொகுசு கார் வாங்கினார் முகேஷ் அம்பானி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை : ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ அதிபரும், நாட்டின் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானி, 13.14 கோடி ரூபாய் மதிப்பில், ‘ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்’ காரை வாங்கி உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த, ‘ரோல்ஸ் ராய்ஸ்’ நிறுவன கார்களை வைத்திருப்பது உலக பணக்காரர்கள் மத்தியில் கவுரவ சின்னமாக கருதப்படுகிறது. இதில், பல்வேறு மாடல் கார்கள் உள்ளன. இந்த வரிசையில், ‘ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்’ என்ற வகை கார் 2018ல் அறிமுகமானது. … Read more

மார்ச் 31க்குள் ‘இதை’ செய்ய மோடி அரசு முடிவு..! #IDBI #LIC

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் இருக்கும் பட்ஜெட் பற்றாக்குறையைத் தீர்க்கும் வரையில் இரண்டு முக்கியமான விஷயத்தை மார்ச் 31ஆம் தேதிக்குள் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரீடைல் பங்கு முதலீட்டாளர்களுக்கும் பலன் அடைவது மட்டும் அல்லாமல் மத்திய அரசுக்கும் அதிகப்படியான நன்மைகள் உள்ளது. வரலாற்று உச்சத்தைத் தொட காத்திருக்கும் வரி வசூல்.. மத்திய அரசு செம ஹேப்பி..! IDBI பங்குகள் விற்பனை மத்திய அரசு விரைவில் IDBI பங்குகளை விற்பனை செய்வதற்கான … Read more