வெள்ளை போர்டு வாகனங்களை வாடகைக்கு விடக்கூடாது| Dinamalar
பெங்களூரு-சொந்த பைக்குகளை வாடகைக்கு விடக் கூடாது என, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.பெங்களூரில் பலரும் சொந்த பைக்குகளை விதிமுறைக்கு புறம்பாக, வாடகை டாக்சிகளாக செயலிகளில் பதிவு செய்து ஓட்டுகின்றனர். இப்படி, சொந்த வாகனங்களை முறைகேடாக பயன்படுத்துவதால், சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டித்து வருகின்றனர்.சாலை பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:முறைகேடாக செயலிகள் வாயிலாக சொந்த பைக்குகளை டாக்சிகளாக பயன்படுத்தி, பயணியரை ஏற்றி … Read more